Monday, October 7, 2013

திருப்பூரில், ஒரு தமிழ் எழுத்தும் கூட இல்லாமல் இந்த முழுதும் "இந்தி"யில் எழுதபட்டிருக்கிற விளம்பரப் பதாகை... நேற்று மானமுள்ள தமிழர்கள் சிலர் கிழித்தெறிய இன்று மீண்டும் அதை சரி செய்து ஊரெங்கும் வைத்திருக்கின்றனர் வடநாட்டான்கள்.... அனுமதியின்றி, எந்த நிறுவனத்தில் அடிக்கப்பட்டது என்கிற தகவலின்றி சட்ட விரோதமாக வைக்கபட்டிருக்கிறது இந்தப் பதாகை...



ஒருகாலத்தில் "இந்தி"யில் எழுதியிருந்தால் தார் கொண்டு மறைத்த தமிழன் இன்று மானங்கெட்டு மதியற்று கிடப்பது எதனால்???

வடநாட்டில் முழுதும் தமிழில் ஒருவன் ஒரு பதாகை வைத்திட முடியுமா??

மோடி ஆட்சிக்கு வருமுன்னே இப்படி என்றால், வந்தால்???

கொஞ்ச நஞ்சம் மீதி இருக்கிற தமிழும் செத்துப்போகும்...

மானத்தமிழர்களே.... கிழித்தெறியுங்கள் ....

-நாம் தமிழர் திருப்பூர் சமரன்பாலா

No comments:

Post a Comment