
நமது தமிழர் தேசத்தின் நாளைய தலைவர்கள் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கின்றனர். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்ற பழமொழிக்கேற்ப, அறத்தையும் தமிழர் தேசிய விடுதலையை நோக்கிய சிந்தனைகளையும் இளம் வயதிலேயே குழந்தைகள் மனதில் பதிக்க வேண்டும்.
இசுரேலில் வளரும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்களின் வரலாறும், அவர்கள் அழிக்கப்பட்ட இடங்களும் நன்கு தெரியும். மொட்டுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவன் இனத்தின் வரலாறு ஆழமாக தெரியும்.
அதுவே, அவர்களின் இனம் ஐரோப்பாவில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பின்பும் உலகின் தலைசிறந்த பத்து நாடுகளின் பட்டியளில் வருவதற்கு காரணம் அவர்களின் வரலாற்று தெளிவும், புரிதலும் தாய்மொழி வழிக் கல்வியும் தான்.
"இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் தன்னைத்தான் தமிழன் என்றுணர வேண்டும், ஒவ்வொரு பெண்ணும் நாளை நாம் ஒரு சிறந்த தமிழ்த் தாயாக விளங்க வேண்டும்மென்றுணராமல் ஒரு மாற்றமும் சாத்தியமில்லை.
-இளமாறன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment