நேற்று உண்ணாவிரதம் தொடங்கிய மதுரையை சேர்ந்த மூன்று மாணவர்கள் நேற்று இரவு 12:30
மணி அளவில் காவல் துறையினரால் வலுகட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு மதுரை அரசு
ராசாசி மருத்துவமனையில் சேர்க்க பட்டனர்....
அனால் தோழர்கள் அங்கேயும் உறுதியாக தங்களது உண்ணாநிலை போராட்டத்தை 2வது நாளாக தொடர்கின்றனர்..... தமிழினமே அதரவு கொடு..... தமிழக மாணவர்களே போராட வாருங்கள்..... தனித் தமிழீழமே ஒரே தீர்வு.....
No comments:
Post a Comment