Saturday, October 12, 2013

"இந்தி"(தீ)ய ஒன்றியத்திலேயே முதன் முறையாக தமிழர் தேசத்தில் தான், மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், மாதத்திற்கு 5 முறை மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. காசோலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் இந்த ஆணைக் குழுவில், சமூக ஆர்வலர் பாரதி கண்ணம்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

என் தமிழ் உறவுக்கு
புரட்சிகரமான வாழ்த்தும் வணக்கமும்
வாழ்க தமிழ் மலர்க தமிழ் ஈழம்.

-நாம் தமிழர் முருகானந்தம் 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment