Monday, October 7, 2013

தமிழர்களே நாம் எப்படி எல்லாம் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை இனியாவது உணரத் தொடங்குங்கள். உணரத் தவறினால் எதிர் காலத்தில் தமிழ்நாடு தமிழருக்கு இல்லவே இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

1380371_451138465000110_395291_n

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை 556003_304686229634828_93292291_n

தெலுங்கானப் பிரிவினைப் போராட்டத்தில், தொழிற்சங்கங்கள் கூட போராட்டத்தில் இறங்கி உள்ளன.ஆனால் தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் எந்தச் சிக்கலிலும் கலந்து கொள்ளாமல் குறட்டை விட்டுத் தூங்குகின்றன.காரணம் இங்குள்ள தொழிற்சங்கங்களுக்குத் தலமை தாங்குபவர்களும் தமிழர் அல்லாத பிற மொழியினரே?..

இழப்பதற்க்கென்று இனி ஒன்றும் இல்லை; அடைவதற்க்கென்று ஒரு தேசம் இருக்கிறது... மீட்பதற்க்கென்று நாம் இழந்த அனைத்துமே இருக்கிறது..

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா????

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

மேலும் விழுப்புணர்விற்க்கு..

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

 

No comments:

Post a Comment