DPCC ( DRUG PRICE CONTROL COMMITTEE ) பல மருந்துகளை தன பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.process patent act சட்டம், product patent act சட்டமாக அன்புமணி காலகட்டத்தில் மாறிய பிறகு இன்னும் நிலைமைகள் மோசமாகிவிட்டன.
புற்று நோய், எய்ட்ஸ் போன்ற மருந்துகள் விலை 10 மடங்கு அதிகமாகியுள்ளன.இது அனைத்து மருந்துகளுக்கும் விரிவுபடுதபட்டால் , Ciprofloxacin ஒரு மாத்திரை ரூ.12 இலுருந்து ரூ.120 ஆகும்.( பாகிசுதானில் ஒரு CIFRAN 500 mg 120 ரூ/அமரிக்காவில் ரூ.520).. .காலனிய கால கட்டத்தில் ஊடுருவிய ஆங்கில மருத்துவம் இங்கு ,தான் வளர முன் நிபந்தனையாக நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒடுக்க முனைந்து அதில் வெற்றியும் பெற்றன.
ஆங்கில ஏகபோகமும் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை ஆளும் வர்க்கங்களும்.முதலில் நமது பாரம்பரிய மருத்துவத்தின் தோள்கள் மீது ஏறி நின்று அழுத்தி கொண்டிருக்கும் அல்லோபதி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
சித்த,ஆயுர்வேத ,ஆங்கில மருத்துவத்தின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சிக்கு தடையாக உள்ள அதன் ஏகபோக தன்மையை ஒழிக்கவேண்டும்.மருத்துவ துறையை தனியார்மய ,வணிகமய பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
பிறகு ,சித்த,ஆயுர்வேத,ஆங்கில மருத்துவ முறைகள் அடங்கிய ஒரு ஒருங்கினைக்கபட்ட மருத்துவ முறை அமுல்படுத்தபட வேண்டும்.கல்வியும் மருத்துவமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் நாளே,நம் நாடு விடுதலை பெறும் நாள்.
அது புதிய சனநாயக புரட்சியால் மட்டுமே சாத்தியம்.
-சமரன்
http://www.facebook.com/senthalam.blogsp...
http://www.samaran1917.blogspot.com
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment