
|| கடற்கரும்புலிகள் பாகம் 06ல் "அலையின் காற்றிலே" எனும் கானம் (லெப் கேணல் அமுதசுரவியுடன் இணைத்து) இவர் வீரம் உரைத்து இசைக்கிறது......
கடலிடை உயிர்பூவைச் சொரிந்த உயிராயுதமாக சென்றவர்கள் இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
No comments:
Post a Comment