Friday, October 11, 2013

நீ தமிழர்களுக்கெல்லாம் தலைவன் என்று நீயே நாடகமாடினாயா! தமிழருக்கு வரலாறு இல்லை, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, தமிழை படிக்காதே ஆங்கிலத்தை படி, தமிழன் எதற்கும் லாயக்கு அற்றவன் என்று தமிழனை இழிவு படுத்தி, கேவலப்படுத்திய இவரும், தமிழனை இழிந்தவன் தாழ்ந்தவன் என்று கேவலபடுத்திய பாப்பானும் ஒன்றுதானே! அதையும் விட மேலாக தமிழனின் முதுகில் குத்திய துரோகி!!

௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu ௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu 1234804_727468363946915_432628255_nஅட! இந்த மானங்கெட்டவனா தமிழர் தலைவர்
25வயதில் காசியில், இவருக்கு ஒருவன் கூட பிச்சை போடமாட்டேன் என்று துரத்தியடித்தான். அவ்வளவு நல்லவர். பின், இடுப்பில் அரைஞான் கயிற்றில் ஒரு பவுன் மோதிரத்தை மாட்டிக்கொண்டு, பாப்பான் போட்ட எச்சில் இலையை வழித்து தின்றேன் என்று மார்தட்டிக்கொண்ட, இவர் எல்லாம் பகுத்தறிவுவாதியா?


இந்த அறிவு கெட்ட செயலை எந்த தமிழனும் செய்யமாட்டான். நீ தமிழர்களுக்கெல்லாம் தலைவன் என்று நீயே நாடகமாடினாயா!


தமிழருக்கு வரலாறு இல்லை, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, தமிழை படிக்காதே ஆங்கிலத்தை படி, தமிழன் எதற்கும் லாயக்கு அற்றவன் என்று தமிழனை இழிவு படுத்தி, கேவலப்படுத்திய இவரும், தமிழனை இழிந்தவன் தாழ்ந்தவன் என்று கேவலபடுத்திய பாப்பானும் ஒன்றுதானே! அதையும் விட மேலாக தமிழனின் முதுகில் குத்திய துரோகி!! தமிழர்களுக்கெல்லாம் இன்று பாப்பாத்தி போடும் எச்சில் இலைக்காக ஏங்கும் நிலைக்கு தள்ளிய படுபாவி!!


பிச்சை எடுப்பவனை பிச்சைக்காரன் என்று கூறலாம், மற்றவன் தின்று தூக்கிப்போட்ட எச்ச இலையை தின்றவரை என்ன வென்று அழைப்பது???

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment