Wednesday, October 9, 2013

தமிழ்நாட்டில் தமிழர் கட்சி என்று நிறையபேர் தொடங்குகிறார்கள் .தொடக்கம் எல்லாம் சரியாத்தான் இருக்கு ஆனா முடிவு சரியா இல்லையே?

1379212_513676135390206_937160588_n இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை 556003_304686229634828_93292291_n காந்திய வழியில் அறப்போர் செய்வது இந்தியை ஒன்றியத்தில் வேலைக்காகது என்பதையே நமது ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்

தமிழ் இனத்துக்கு எது தடை,யார் மூலம் என்று சொல்லிவிட்டு பின் பின் அதையே ,அதன் மூலவரையே தமிழரின் வழிகாட்டி என்று சொல்வது ,அதனையே எல்லாரும் ஏற்கவேண்டும் என்று சொல்வது இன்னும் தமிழனை மூட்டாளாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். அப்படிப்பட்டக் கட்சிகளை தமிழர்கள் இனி தூக்கி எறிவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

மேலும் விழுப்புணர்விற்க்கு..

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment