Tuesday, October 8, 2013

தமிழீழ தாகம் தனியாது, எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது



பொட்டு அம்மான் விடும் கடைசி எச்சரிக்கை என்னையும் அழித்து என் போராட்டத்தையும் அழித்து என் தலைவனையும் அழித்துவிட்டேன் என்று உலகத்தை பேக்காட்டிக்கொண்டு இருக்கிறாய் கொலை வெறி பிடித்த சிங்களவனே உன்னை அழிக்க நான் மெளனமாய் தயார் படுத்திகே கொண்டு வருகிறேன் நான் வரும் காலமும் வேகமும் மிக விரைவினிலே நான் வரும் வாகனமும் இதுதான் உன்னை கூண்டோடு அழிக்க ஒரு இரவும் ஒரு பகலும் போதும் நிலம் அதிர மேகம் சிவக்க மாவீரர்களின் கனவுகள் மலர எம் மக்கள் செய்த தியாகம் தமிழீழமாக மலரும்

-புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

No comments:

Post a Comment