Friday, September 20, 2013

தமிழை ஆட்சி மொழியாக்கு



தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க தமிழ் அமைப்புகள், கட்சிகள் அரசுக்கு வைத்த கோரிக்கையை வெளியிட்ட ஆங்கில ஊடகமான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு நம் நன்றிகள்.

நம் கோரிக்கையை அரசு விரைவில் நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment