Monday, October 7, 2013

தலைவர் பிரபாகரன் அவர்களால் தனது படையணிவீரர்கள் நூறுபேருக்கு சமனானவன் என்று புகழப்பட்டவரும்



சிங்களத்தால் அந்தக்காலத்திலேயே இவர் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டவரும்

இவரின் பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே சிங்களப்படையினர் சிறுநீர் கழித்த நிகழ்வுக்கு சொந்தக்காரரும்

இலங்கை - இந்திய கூட்டு சதியால் கைது செய்யப்பட்டு சயனைட்டு அருந்தி வீரச்சாவை தழுவிக்கொண்டிருந்த வேளையிலும் இரு சிங்கள இராணுவத்தினரை கொன்றொழித்த வீரனுமாகிய

தமிழர் படையின் தலைமைத் தளபதி லெப் கேணல் புலேந்திரன்.

-தமிழீழத்தின் வேங்கை

No comments:

Post a Comment