எமது தமிழினத்தை சாராதா ஒருவன், எமது தாய்த்தமிழ் தெரியாத ஒருவனுக்கு என்னை ஆளும் உரிமை என்றுமே கிடையாது. இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்கள் அடிமைகளே ஆவர்.
மோடி என்ற மத கலவரத்தை ௨௦௦௨ (2002) இல் அரங்கேற்றிய தீவிரவாதியின் பேச்சை கேட்க்க மக்கள் திரண்டிருக்கின்றனர். இதை ஒரு இனத்துரோகி வேறு மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருக்கிறது என்பதை பார்க்கும் போது பாரதி பாடிய "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்" என்பதே குமுறல்களாக வெளிப்படுகிறது.
தமிழரின் விடுதலை தமிழை நேசிக்கத் தொடங்கும் போதே மலரத்தொடங்கும்.
-நவிலோன்
No comments:
Post a Comment