
1.காமராசர்: காந்தியவாதிகளின் காங்கிரசு கட்சியை சார்ந்தவர்.
1.பசும்பொன் முத்துராமலிங்கம்: சுபாசின் பார்வார்ட் பிளாக் கட்சியை சார்ந்தவர்.
2.காமராசர்: பிறக்கும் போதும் ஏழை, இறக்கும் போதும் ஏழை.
2.பசும்பொன் முத்துராமலிங்கம்: பிறக்கும் போது செல்வந்தர், 1000 ஏக்கர் நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுத்துவிட்டு, ஏழையாய் இறந்தார்.
3.காமராசர்: திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்.
3.பசும்பொன் முத்துராமலிங்கமும்: திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்மீகவாதியாக வாழ்ந்தவர்
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
தமிழீழ தேசியகொடி வரலாறு
https://www.youtube.com/watch?v=ilNSBJ57fR8
No comments:
Post a Comment