
இதன் உளவியல் ஒன்றும் புரியவில்லை...அது நடந்த நாடடில் எழுப்பப்பட்டிருந்தால் கூட அதன் உளவியலைப் புரிந்து கொள்ளலாம்... ஆனால் இங்கே எதற்காக?
அதிலும் இதிலுள்ள காட்சிச் சித்தரிப்புகளின் புகைப்படங்கள் அனைத்தும் கையாலாகாதவர்கள் தமிழர்கள் என்கிற சித்திரத்தைத்தான் கால காலத்துக்கும் வழங்கப் போகிறது...
அப்புறம் பா.ச.க. காரர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டதன் நோக்கம்??? அழைத்தவர்களுக்கும் அழைக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் அபூர்வ ஒற்றுமையைக் காட்டுகின்றது???
விதியே விதியே தமிழ்ச்சாதியையே என்செயக் கருதி இருக்கின்றாயோ என்று பாரதியைப் போலப் பிலாக்கணம் வேண்டுமானால் பாடலாம்... முள்ளிவாய்க்கால் வியாபாரம் இத்தோடு முடிந்து விடுமா? இன்றும் தொடருமா? தனியே எவர்க்குமொரு குணமுண்டு...
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
குமரிக்கண்டம் தமிழர் வரலாறு kumari kandam history of tamils
https://www.youtube.com/watch?v=w-ZZMK-9NLQ
No comments:
Post a Comment