Monday, October 14, 2013

தமிழினம் வீழ்ந்ததற்கான காரணங்கள் என்ன ? முப்பெரும் விழாவில் பேசிய மொழி, வரலாற்று ஆய்வாளர் சாத்தூர் சேகரன் , ஏன் தமிழ் மக்கள் இப்போது கடுமையான துன்பத்தை சந்தித்து வருகின்றனர் என்பதற்கு பதில் அளித்துள்ளார். தமிழர்களின் நிலங்கள் எங்கே சென்றது என்ற கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ் நாட்டை தமிழரே ஆளும் காலம் நிச்சயம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

http://www.youtube.com/watch?v=26xt6VXj8c0

இப்போது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர் நாட்டின் எதிர்காலம் தமிழரின் கையில். சிந்திப்போம் செயல்படுவோம்.

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment