Friday, October 18, 2013

வரலாறு என்பது வெற்றிபெற்றவர்கள் வரலாறாகத்தான் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு இப்போது நடந்த முள்ளிவாய்க்கால் மட்டுமே தெரியும்.

556003_304686229634828_93292291_nஇதைப் போன்றே தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஏராளம், ஏராளம்.

தமிழர்களை சூறையாடிய வரலாறு மறைக்கப்பட்டு வெற்றிபெற்ற தெலுங்கர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறாக சமீபகாலம் வரை புனையப்பட்டுள்ளது.

அதற்கு உதாரணம் காவல் கோட்டம் நாவல்
இது தமிழர்களின் வரலாறு சொல்லும் நாவல் இல்லை. இது தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தயும் போற்றிப் புகழும் நாவல். எனவே வரலாறு என்பது எப்போதும் வெற்றிபெற்றவர்களின் வரலாறு என்பதை வெங்கடேசன் என்ற இந்த தெலுங்கு எழுத்தாளர் தனது காவல் கோட்டம் நாவலின் மூலம் நிரூபித்துள்ளார்.இது முழுக்க முழுக்க தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பு வரலாறே.

இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/watch?v=jpmmFA7K-g0

No comments:

Post a Comment