Thursday, October 31, 2013

Racism = Racism. period

 

In 1961, the Washington Redskins were under pressure from the Kennedy Admin to integrate and end its policy of excluding athletes of color. In response, the American Nazi party held a demonstration under the banner "Mr. Marshall Keep the Redskins White"

Don't buy into the illusion that "Indian" mascots have ever had anything to do with "honoring" Native peoples. These mascots have always had more to do with imperialist nostalgia, a mood of nostalgia that makes racial domination appear innocent and pure, than actual honor for Native peoples.

You will notice that so called mascot die hards are more attached to a symbol than actual living real Native peoples. Don't take LRI's word for it, just go read the comments section of any "major" media outlet running stories on ending mascots and compare those to the comment sections when issues like KXL, fracking, or other serious issues facing Natives are discussed.

-CHE

 

"ஈழத்தில் பிரபாகரன் காலந்தவறிப் பிறந்துவிட்டார்... சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது..!"



"இந்தி"(தீ)ய ஒன்றியம் அமைதிப்படை என்ற பெயரில் "இந்தி"(தீ)ய அரக்கர் படை ஈழத்தில் இருந்த காலத்தில் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் இராணுவத்தின் தளபதியாக இருந்தவர் "எசு. சி. சர்தேஸ்பாண்டே".

பின்னர் 1990ஆம் ஆண்டு "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் இராணுவம் வெளியேறிய போது நிரூபர்களால் பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்று அவரிடம் கேட்கபட்டது.

அதற்கு எசு. சி. சர்தேஸ்பாண்டே சொன்னது :

"ஈழத்தில் பிரபாகரன் காலந்தவறிப் பிறந்துவிட்டார்...
சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக
சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும்
நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது..!"

அப்படி எதிரிகளாலும் புகழப்பட்ட மாவீரன் எம் தலைவர் பிரபாகரன்.

- ஈழ மைந்தன்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

குமரிக்கண்டம் தமிழர் வரலாறு kumari kandam history of tamils

http://www.youtube.com/watch?v=w-ZZMK-9NLQ

வெள்ளை வான் தயாரிப்பாளர் இவர் தான் : லீனா மணிமேகலை !

  
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு "இந்தி"(தீ)ய ஒன்றியம் தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான். இவர் தனது ஆவணப்படத்தின் சில முக்கிய பகுதிகளை முல்லைத்தீவில் வைத்தே படமாக்கியுள்ளார் என்றால் இவர் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது.


இவரால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள "வெள்ளை வேன்" என்னும் ஆவணப்படம் இன்னும் சில நாட்களில்(நவம்பரில்) வெளியாகவுள்ளது. எப்படி பார்த்தாலும் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறமுன்னரே இந்த படம் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.அமெரிக்காவில் இருந்து இயங்கும் சி.என்.என் சர்வதேச தொலைக்காட்சி , ஆசுதிரேலியாவில் உள்ள ஏ.பி.சி, மற்றும் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சேனல் 4 ஆகிய தொலைக்காட்சிகள் இதனை வெளியிடவுள்ளது. "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் வசித்துவரும் லீனா மணிமேகலை ஒரு சுதந்திர படத்தயாரிப்பாளர் ஆவார்.

அவர் இதற்கு முன்னரும் சில குறிப்பிடத்தக்க ஆவணப்படங்களை தயாரித்து வழங்கியுள்ளார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக இவர், பல விடையங்களை ஆராய்ந்துள்ளார். இவரின் ஆவணப்படத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இந்தவகையில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத்திரைப்படம் பெரும் அதிர்வலைகளை தோற்றுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செல்லவுள்ள உலகத்தலைவர்கள் பலர், பார்க்கும் சர்வதேச தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகவுள்ளது என்பது இலங்கை அரசைப் பொறுத்தவரையில் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகவே உள்ளது.

மாநாட்டிற்கு செல்லும் உலகத்தலைவர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது பெரும்பாடாக இருக்கப்போகிறது. இது இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பாரிய ஒரு நெருக்குதலை உண்டாக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் சேனல் 4 ஒளிபரப்பவுள்ள இந்த ஆவணத்திரைப்படத்தை உடனே பார்க்கலாம்.


இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com



http://www.youtube.com/watch?v=3TeDzggUFkc 

இனச் சுத்திகரிப்பின் ஓர் அங்கமே தமிழ் பெண்கள் மீதான கருத்தடை: பிரித்தானிய எம்.பிக்களுக்கு எடுத்துரைப்பு 2.10.2013



இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ்ப் பெண்கள் மீது திட்டமிட்ட வகையில் திணிக்கப்படும் கருத்தடை என்பது சிங்கள அரசின் தமிழினச் சுத்திகரிப்பின் ஓர் அங்கமே என பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் பிரித்தானிய எம்.பிக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரித்தானியா பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கான அழுத்த்தினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள் தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதனொரு அங்கமாக Mike Gapes MP Ilford Selected Committee, Verindra Sharma MP Southall, John Mc Donnell MP Hayes பிரித்தானிய பாராளுமன்ற பிரமுகர்களைச் சந்தித்த நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் விவகார அமைச்சின் தலைமையிலான தமிழர் பிரதிநிதிகள், தமிழர் தாயகத்தில் தமிழ்ப் பெண்கள் மீது திட்டமிட்ட வகையில் திணிக்கப்படும் கருத்தடை என்பது சிங்கள அரசின் தமிழினச் சுத்திகரிப்பின் ஓர் அங்கமே எடுத்துரைத்துள்ளனர்.

சமீபத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்களை அழைத்துச் சென்று வற்றபுறுத்தி, அவர்களுக்கு கருத்தடை செய்த விவகாரம் தமிழர் தாயகத்தில் இருந்து அருட்தந்தை மங்களராசா அவர்களினால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனை ஆதாரமாக கொண்டு இவ்விவகாரத்தினை பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கை தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாடு மற்றும் பாராளுமன்ற விவாதம் குறித்தும் எடுத்துரைத்திருந்தனர்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

தமிழீழ தேசியகொடி வரலாறு

http://www.youtube.com/watch?v=ilNSBJ57fR8 

கூந்தன்கூளத்தில் தீபாவளி இல்லை, கூந்தன்கூளத்தில் யாரும் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுவதில்லை,

 

கூந்தன்கூளத்தில் தீபாவளி இல்லை,

கூந்தன்கூளத்தில் யாரும் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுவதில்லை,

பறவைகளைத் தொந்த்தரவு செய்யக்கூடாது என்பதற்காக,,,,

பல நூறு வருடங்களாக இங்கே பறவைகளுக்காக அமைதி பின்பற்றப்படுகிறது,

கூந்தன்கூளம் தமிழகத்தில் தான் இருக்கிறது,

பறவைகள் தமிழகம் முழுதும் இருக்கிறது,,,,,,,,

WORSHIPPED BY MILLIONS OF TAMILS ENJOYS CRICKET WITH PEOPLE OF INDIAN UNION WHICH PERFORMED THE GENOCIDE OF TAMILS இவனோட ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழர்கள் என்று இவனே சொல்றான் ஆனா தமிழன் செத்தப்போ இந்தியா கொடிய புடிச்சுக்கிட்டு இவனோட பணக்கார கூட்டாளிகளோட ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிகிட்டு நிக்குறான் நாதாரி ...

1238099_601259833264149_98592048_n 1374744_10151680723973857_908198917_n

On 31 October 1984, Bhai Beant Singh and Bhai Satwant Singh punished Prime Minister Indira Gandhi for her crimes against the Sikh nation by killing her at her residence in New Delhi.



TODAY IN SIKH HISTORY

31 October 1984: Shaheedi Bhai Beant Singh

On 31 October 1984, Bhai Beant Singh and Bhai Satwant Singh punished Prime Minister Indira Gandhi for her crimes against the Sikh nation by killing her at her residence in New Delhi.

Bhai Beant Singh was shot by the Indo-Tibetan Border Police and attained Shaheedi.

Parnaam Shaheeda Nu

வலி... வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் சே.சிசன் தெரிவித்தார்.



அமெரிக்க தூதுவர் மிச்சல் சே. சிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேசுவரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை முதலமைச்சரின் வாசதலத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் அமெரிக்க தூதுவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன்போது வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் உடைக்கப்படுகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு கருத்துத் தெரிவித்த தூதுவர், "இந்த பிரச்சினை உள்நாட்டு அரசாங்கத்தின் பிரச்சினையாகும். இது தொடர்பாக நான் எதுவித கருத்துக்களையும் கூறமுடியாது என்றார். அங்கு தொடந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவினால் உதவிகள் மேற்கொள்ளப்படும்.

வட மாகாணத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன், வட மாகாணத்தில் முதன்முறையாக முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்டமை சந்தோசமளிக்கின்றது. வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளினை அமெரிக்க அரசாங்கம் வழங்கும்" என்றார்.

சந்திப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பொதுமக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்துவார் என வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்னேசுவரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேற்படி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடர்ச்சியாக பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடித்து அழித்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் மேற்படி கருத்தினை வெளியிட்டிருக்கின்றார். விடயம் தொடர்பில் இன்று காலை அமெரிக்க தூதுவருடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கில் மக்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் கவனத்திற்கு நான் விடயத்தை கொண்டு சென்றிருக்கின்றேன். அந்தவகையில் அவர் சனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும் இன்று காலை அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதும், கொரிய நாட்டின் தூதுவருடனான சந்திப்பின் போதும் மேற்படி வலிவடக்கு பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றேன். எனினும் அவர்களால் அதனை கவனத்திற் கொள்ள முடியுமே தவிர நடவடிக்கை எடுப்பது சாத்தியமற்றது.

எனவே இந்த விடயத்தில் நாம் இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்தவகையில் எமது கட்சியின் தலைவருக்கு விடயம் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் இன்றைய சந்திப்பின் போது வடக்கின் வாழ்வாதார நெருக்கடிகள், படைப் பிரசன்னம், மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெளிவான கவனப்படுத்தலை நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.

அந்தவகையில் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை தாங்கள் மேற்கொள்வோம், அதற்காக எமக்கு உதவிகளை வழங்குவோம் என அவர்கள் எமக்கு உறுதியளித்துள்ளார்கள்.

அவர்களுடைய உதவிகளை நாம் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்ப அத்தகைய உதவிகள் அத்தியாவசியமான இருப்பதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க ஒவ்வொரு நாட்டிலும் செய்யாத குற்றங்களில்லை; அது ஒருபோதும் ஈழத்தை அமைத்துத்தர போவதுமில்லை. நமது விடுதலையை நாமே போராடி பெறுவோம்.

Wednesday, October 30, 2013

இன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்

 

முசாஃபர்நகரில் மீண்டும் கலவரம்:4பேர் பலி உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் வகுப்பு கலவரம் மூண்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

954684_10153295828290595_1512203895_n 1385045_595938380486046_171080452_n 1378434_507144519382045_1854041921_n சிங்களவா பொறுத்திரு எம் சீற்றம் காண காத்திரு b3b23-1229987_654082984625379_1785386211_nமுசாஃபர் நகர் மாவட்டம் முகமத்புரைசிங், ஹூசைன்பூர் கிராமங்களில் வசிக்கும் இரு சமூகத்தினருக்கு இடையே நேற்றிரவு இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், அப்ரோஸ், மெகர்பான், அஜ்மல் ஆகிய மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகமத்புரைசிங் கிராமத்தில் சிலர் புகுந்து ஹூசைன்பூர் கிராமத்தினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரப்பிய வதந்தியால் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த மாதம் முசாஃபர் நகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வகுப்பு கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிருக்கு பயந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

 

இந்தியா பங்கேற்கக்கூடாது வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் சிலர் தீப்பந்த வீச்சு 30 10 2013

 
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி செவ்வாய் அதிகாலை சேலத்தில் வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் சிலர் தீப்பந்தத்தை வீசி எறிந்தனர்.

வீரவணக்கம்!!! வீரவணக்கம்!!! வீரவணக்கம்!!! தமிழர்களின் பெருமதிப்பிற்குரிய எங்கள் பாட்டனார் ஐயா.பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களுக்கு, அவர்களின் குருபூசை தினமான 30.10.2013 இன்று வீரவணக்கம் செலுத்துவதில் அகம் மகிழ்ந்து பெருமையடைகிறோம்.



 

தீபாவளி தமிழர்கள் பண்டிகையா ? தமிழ் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.



தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் தமிழர்கள் மட்டுமே அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப. - ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)

---------------------------------------------------------
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விசய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குசராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விசய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராசுடிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.

வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குசராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.

மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை. - ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
-------------------------------------------------------------
வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று.

கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்.

தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
------------------------------------------------------------
தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

வெளியேறு ! வெளியேறு ! இந்தி"(தீ)யன் எல்லாம் வெளியேறு

http://www.youtube.com/watch?v=ueoaf2Qw7p4

This goes to show that a biased judge in India can go beyond even those laws established by India itself, in handing out heavy sentences. It also highlights why it is so important to fight these cases and appeal against such decisions otherwise these double standards will continue to be applied to Sikhs all over India.

 954684_10153295828290595_1512203895_n 972069_491800094236677_1288403989_n 1377510_313023845505220_418846520_n 1378434_507144519382045_1854041921_n

- JUDGE DROPS CHARGES AGAINST 4 GURSIKH'S FOR SHOUTING 'KHALISTAN' SLOGAN -

In May 2013, Bhai Jaswinder Singh (pictured below) and his co-accused, were found guilty in the case of raising anti-national slogans. This so called 'crime' carries a maximum sentence of one year's imprisonment, yet these Gursikh's were given 13 months. An appeal was lodged with the help of SOPW and today the judge dropped the sentences given to Bhai Jasvinder Singh and his co-accused in relation to this this case.

This goes to show that a biased judge in India can go beyond even those laws established by India itself, in handing out heavy sentences. It also highlights why it is so important to fight these cases and appeal against such decisions otherwise these double standards will continue to be applied to Sikhs all over India.

-Sikh Organisation For Prisoners Welfare (SOPW)

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

அரசாங்கம் எப்படி ஆட்சி செய்யிதுனு தெரிஞ்சிக்கவும், "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை மக்கள் எவ்வளவு அறியாமயா இருக்காங்கனு புரிஞ்சிக்கவும் இந்த படம் எடுத்துக்காட்டா இருக்கு....



அரசாங்கத்த தப்புனு சொல்ரதா இல்ல, மக்களோ மெத்தனம்னு சொல்ரதா... மக்கள ஏ தப்பு சொல்ரனா... அரசாங்கம் தப்பு பன்னுதுனு தெரிஞ்சும் அத பத்தி கவல படாம வாழ்றாங்களே....... என்ன பொருத்த வரைக்கும் மக்களோட கவன குறைவும் சுயநலம் தா ஒரு தவரான அரசாங்கத்த உருவாக்குது... மக்கள் கிட்ட ஒத்தும கிடையாது.... பெட்ரொல் மற்றும் விலைவாசி உயர்வு விட மொழிக்கு, ஜாதிக்கும், இடதுக்கும் அதிகமா பொராட்ராங்க... காரனம் ஒரு சில அறிவாளிங்க (அரசியல்வாதி) பல முட்டலுங்கள (மக்கள்) வெச்சி ஆதாயம் தேடிக்ராங்க...

பெட்ரோல் விலை எருதுனு கவள பட்ரோம் கோவ பட்ரோம்... என்னிக்காவது விலை குறைய முயற்சி பன்னிருக்கோமா... இல்ல... ஏன நாம சுயநல வாதிங்க.. அப்படி இல்லயா எவ்னாது வந்தா அவ பின்னாடி நிப்போம்....

பெட்ரோல் தட்டுபாடு வந்தா போதும் விலைய பத்தி கவள படாம மணிக் கணக்கா காத்திருந்து குயுல ஒரு சந்து கிடைச்சா... நடுவுல புகுந்து பெட்ரோல போட்டு ஒடிபோர சனம் நாம... அத பத்தி யோசிக்கலாம... என்ன...???

மக்களுக்கு நட்டத்தை தர அரசாங்கத்துக்கும் தொழிலதிபர்களுக்கும் நஷ்ட்டம் தரனும்னு என்னிக்காவது யோசிச்சிருப்பீங்களா... யோசிங்க மக்களே யோசிங்க... நமக்கு நட்டத்தை தர அரசாங்கத்துக்கு நட்டத்தை கொடுங்க... பெட்ரோல் விலை ஏத்தினா யாரும் பெட்ரோல் வாங்காதீங்க.... இரண்டு நாள் வாங்கமா இருந்தா போதும்... தப்பு பண்ட்ரவ வயிறு களங்கிடும்....

யோசிங்க நாம ஒன்னும் அடிமைங்க கிடையாது... இங்க நடக்கிரது மக்களாட்சி சர்வாதிகாரம் கிடையாது... அனியாயத்த தட்டி கேலுங்க... இல்லனா தட்டி விடுங்க...

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் 

Abuses & Torture of Kashmiri The Reality of india

http://www.youtube.com/watch?v=9pnFYEHZjiM

தமிழகம் தனிநாடு கோருமா? பொதுநலவாய மாநாட்டில் "இந்தி"(தீ)ய ஒன்றியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பார்...



இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் "இந்தி"(தீ)ய ஒன்றியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் "இந்தி"(தீ)ய ஒன்றியம் பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொதுநலவாய மாநாட்டின் முதல் நாள் மட்டும் மன்மோகன் சிக் கலந்து கொள்ளமுடிவு செய்திருப்பதாக புதுடில்லிப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தியால் பிறக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதாக சல்மான் குர்ஷித் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் மத்திய அரசின் இந்த நிலையால் "இந்தி"(தீ)ய ஒன்றியம் பல நாடுகளாக உடையகூடிய நிலமை தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை நடுவன் அரசு தமிழக மக்களை மதிப்பதில்லை எனபதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் மக்கள் கையில் தீர்ப்பு .

உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

Abuses & Torture of Kashmiri The Reality of india

http://www.youtube.com/watch?v=9pnFYEHZjiM

Monday, October 28, 2013

தமிழர்களே, நாங்கள் அப்படித் தான் இலங்கைக்கு போவோம், இலங்கை அரசுடன் நட்பு பாராட்டுவோம், மீனவர் படுகொலையை தடுக்க மாட்டோம், இனப்படுகொலைக்கான விசாரணை எல்லாம் கோர மாட்டோம், தனி ஈழம் பற்றி பேசமாட்டோம், இலங்கை ஒரு கொலைகார நாடு என்று கூறமாட்டோம், இலங்கையை கண்டிக்க மாட்டோம், தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரமாட்டோம், உங்களால் என்ன செய்து விட முடியும்?

காந்திய வழியில் அறப்போர் செய்வது இந்தியை ஒன்றியத்தில் வேலைக்காகது என்பதையே நமது ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது, நடைபெற்றால் "இந்தி"(தீ)ய ஒன்றியம் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக மக்கள், இயக்கங்கள், கட்சிகள் பல போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த கோரிக்கையை முன்வைத்து ஒரு விவசாயி ஒருவர் தீக்குளித்துள்ளார் என்ற செய்தியும் வந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் கூட நிறைவேற்றி ஆகிவிட்டது . ஆனால் நாம் எத்தனை போராட்டங்களை, தீர்மானங்களை முன்னெடுத்தாலும் "இந்தி"(தீ)ய ஒன்றியம் இந்த விடயத்தில் எந்த வித கவலையும் படுவதாக தெரியவில்லை. நடுவண் அரசு நம்மிடம் கேட்கும் கேள்வி ஒன்று தான். 

தமிழர்களே, நாங்கள் அப்படித் தான் இலங்கைக்கு போவோம், இலங்கை அரசுடன் நட்பு பாராட்டுவோம், மீனவர் படுகொலையை தடுக்க மாட்டோம், இனப்படுகொலைக்கான விசாரணை எல்லாம் கோர மாட்டோம், தனி ஈழம் பற்றி பேசமாட்டோம், இலங்கை ஒரு கொலைகார நாடு என்று கூறமாட்டோம், இலங்கையை கண்டிக்க மாட்டோம், தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரமாட்டோம், உங்களால் என்ன செய்து விட முடியும்?

நீங்கள் ஒரு மாநிலத்தில் மட்டும் தான் வாழ்கிறீர்கள். அதுவும் எந்த வித அதிகாரமும் இல்லாத, அடிமை நிலையில் உள்ள ஒரு மாநில அரசின் கீழ் தான் வாழ்கிறீர்கள். உங்களால் "இந்தி"(தீ)ய ஒன்றியம் அல்லது இலங்கை அரசையோ ஒன்றும் செய்து விட முடியாது . எங்களை தட்டிக் கேட்கும் உரிமையோ தகுதியோ உங்களுக்கு இல்லை. நீங்கள் என்ன தான் கத்தினாலும் கதறினாலும் உயிரை மாயத்தாலும் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படமாட்டோம், உங்களால் என்ன செய்து விட முடியும் என்று இந்திய அரசு கேட்கிறது. 

இனி நாம் என்ன பதில் கொடுக்கப் போகிறோம்? இதற்கு மேலும் இந்தியாவை கெஞ்சி பலனில்லை. தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை "இந்தி"(தீ)ய ஒன்றியம் எடுத்துவிட்ட பின்பு , நாம் துணிந்து எதிர்ப்பது தான் நியாயம்.

வெறும் கண்டனம் மட்டுமே தெரிவித்துக் கொண்டிருந்தால் பயனில்லை. இந்நிலையில், தமிழ் நாட்டிற்கான அதிகாரப் பகிர்வு, சுயாட்சி, சுய நிர்ணய உரிமை, தமிழர்களே தங்களை ஆள்வதற்கு சுதந்திர தமிழர் குடியரசு இது தான் நமக்கு தேவை என்பதை "இந்தி"(தீ)ய ஒன்றியத்திற்கு இனி ஒவ்வொரு தமிழரும் உரக்கச் சொல்லுதல் வேண்டும். 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்துடன்  உள்ள  நட்புறவை தமிழக மக்கள், கட்சிகள் , இயக்கங்கள், தமிழக அரசும் பேணுதல் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். "இந்தி"(தீ)ய ஒன்றித்துடன்  உள்ள  எல்லா வகையிலும் ஒத்துழையாமையை கடைப்பிடித்தல் வேண்டும்.

இந்த திட்டத்தை, பரப்புரையை அரசியல் கட்சிகள் , அமைப்புகள் துணிந்து முன்னெடுத்தால் தமிழக மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். இதை நாம் இன்று செய்யவில்லை எனில் வேறு எப்போதும் செய்யமுடியாது . அடிமைகளாக செத்து மடிய வேண்டியது தான். 

ஆகவே தோழமைகளே, துணிந்து நாம் ஒரு முடிவெடுப்போம், டெல்லி அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத அதிகாரமுள்ள தமிழக குடியரசை நிறுவ எல்லாவகையிலும் முயல்வோம். அதற்கான போராட்டங்களை செயல்திட்டங்களை கூர்மை படுத்துவோம். விவாதிப்போம். இறுதி வரை போராடி அதிகாரமுள்ள தமிழர் அரசை நாம் உருவாக்குவோம். இதை தவிர ஒரு சிறந்த தீர்வு இருப்பதாக தெரியவில்லை.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

இழவுக்கு இழவு குடித்து வெடித்து ஆடி பழகிப்போன தமிழனிடம் வேறென்ன எதிர்பார்ப்போம் நாம் (2009 தீபாவளிக்கு எழுதிய கவிதை இன்றும் பொருந்தும் நிலை)



--தீபாவளி தமிழன்--
மரண வாடைக் கண்டால்
நாய்கள்கூட ஓலமிடும்
தமிழா
நீ உறங்கிக் கொண்டிருந்தாய்
கொத்து கொத்தாய்
கொல்லப்பட்டு கொண்டிருந்த போது
உன் இனம்

துக்கம் தீரவில்லை
மிச்சம் பிழைத்த தமிழன்
சிங்கள சத்தான்
வாயிலிருந்து
இன்னும் மீளவில்லை.
தீபாவளி, ரம்சான், ஈஸ்டர்
பண்டிகைகள்
தமிழகத்தில் குறைவில்லை.

அரசு தீவிரவாதத்தில்
வெடித்து சிதறிய
தமிழன் உடல்கள்
புதைப்பதற்கு
யாருமில்லை
ஈழத்தில்.
பட்டாசு ஆயிரம் வகை
இனிப்பு நூறு வகை
வெடிக்கவும் உண்ணவும்
புத்தாடையில் தீபாவளிக்கு
ஜொலிக்கவும் தயாராய்
ஆறு கோடி தமிழனின் தமிழகத்தில்.

இழவுக்கு இழவு
குடித்து வெடித்து ஆடி
பழகிப்போன தமிழனிடம்
வேறென்ன எதிர்பார்ப்போம்
நாம்
(2009 தீபாவளிக்கு எழுதிய கவிதை இன்றும் பொருந்தும் நிலை)

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

 

"இந்தி"(தீ)ய ஒன்றியம் காந்தியின் தேசமாம் டா??????

602075_1429922640563802_956504493_n கல்லூரி நிர்வாகத்தை செங்கீற்றின் தமிழர் தேச விடுதலை போர் குழு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். வன்முறையில் ஏதும் ஈடுபடாமல் அமைதியான முறையில் தங்களது தமிழின உணர்வை வெளிப்படுதியுள்ள மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று அறவழியில் கேட்டுக்க்கொள்கிறோம்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

இனப்படுகொலை ஆதாரங்கள்

http://www.youtube.com/watch?v=3TeDzggUFkc

 

பகுத்தறிவு பாடம் ௧ - புகைப்படத்தில் இருப்பது தமிழ் மொழியை நீசபாசை என்று கூறி, வீட்டு வேலைக்காரியிடம் கூட தமிழை பேச வேண்டாம் என்று கூறி.., பின்பு கதிர்வேளர் முன் தமிழ் புலவர்களை இழிவாக பேசியதை கண்டித்து அவன் தந்த பாலை அவன் முன்பே வாந்தியெடுத்து அசிங்கப்பட்டும் திராவிட சொரிநாய்களால் தூக்கி நிறுத்தப்படும் வெங்காய ராமசாமி அல்ல (DO NOT JUDGE A BOOK BY ITS COVER)

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காசுநானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு????????

எதையுமே நம்பாத சில பகுதரிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்!!!!!

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...
தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது .அசுரர்கள் ,அரக்கர்கள் ,தஸ்யுக்கள் ,ராட்சதர்கள் ,குரங்குகள் ,கரடிகள் ,என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ??வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம் 

''தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் ,தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் '' 
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24]

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ]

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் ,தஸ்யுக்கள் ,அசுரர்கள் ,என்றும் கூறபட்டிருக்கின்றது ..ஆரியருக்கும் ,ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் .இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும்,அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் ,மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் ,உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77]

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82]

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் திராவிடர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி .இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே ௧௮ (18) ஐ விழாவாக நாளை தமிழர் கொண்டாடுவர் ????

-புவிநன்

 

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

இனப்படுகொலை ஆதாரங்கள் 

http://www.youtube.com/watch?v=3TeDzggUFkc

 

"பொட்டலங்கள் பேசுகின்றன" இந்தியா பங்குகொள்ளாவிடினும் , நான் கொமன் வெல்த் மாநாட்டில் பங்கு கொள்வேன்!!!! இந்திய வெளி உறவு துறை அமேச்சர் : சல்மான் குர்திஸ். அன்றைய திச்றிக் , பூரி தொடக்கம், இன்றைய சல்மான் வரைக்கும் பொட்டலங்கள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

புகைப்படம்: "பொட்டலங்கள் பேசுகின்றன"<br/><br/> இந்தியா  பங்குகொள்ளாவிடினும் , நான் கொமன்  வெல்த் மாநாட்டில் பங்கு கொள்வேன்!!!!<br/><br/> இந்திய  வெளி உறவு துறை  அமேச்சர் : சல்மான் குர்திஸ். <br/><br/> அன்றைய திச்றிக் , பூரி தொடக்கம்,  இன்றைய சல்மான் வரைக்கும்  பொட்டலங்கள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

 

தன் சொந்த மக்கள் மீதே குண்டு வீசும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டாலும்.. இப்போது அதன் கொலை வெறி சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. `operation green hunt ’ என்ற பெயரில்..



மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அங்கு வாழும் பழங்குடி மக்களை அவர்களின் காடுகளிலேயே சமாதி ஆக்கி கொண்டிருக்கிறது... இந்த அகிம்சா மூர்த்தி தேசம். காடுகளில் இருந்து அம்மக்களை துடைத்தெறிந்து.. பெருமுதலாளிகளுக்கு விற்பதே மன்மோகன்.. சிதம்பரம் கும்பல்களின் திட்டம். இந்த கொள்ளை கும்பல்களிடமிருந்து அம்மக்களை காக்க துணை நிற்போம்...!

-கேலிச்சித்திர போராளி பாலா

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? , ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?



பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை.

நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்!!!

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? , ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும் , ஆள்பவர்களு தமிழர்களு இல்லையே? , ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம்.

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்க்க நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் . வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில் , இல்லாத திராவிடத்தை விட நாம் தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு புரிய வைக்கவும். அப்படி நாம் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது.

-ராவணன் தமிழன்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

" திராவிடர்களின் துண்டிப்புக்கள் !!! " நான் முக நூலில் இருந்து "தமிழ் ஈழ " இனதுரோகிகளை மட்டும் தான் துண்டிதிருகிறேன், ஆனால் என்னை பல வந்தேறி தெலுங்கு , கன்னட, மலையாள, திராவிடர்கள், திராவிடருக்கு சொபடிக்கும் தொழில் புரியும் சித்தர்கள், திராவிடம் என்னும் போர்வைக்குள் சிக்கி தவிக்கும் எம் உறவுகள் , ஒன்று பட்ட இலங்கைக்குள் குப்பை கொட்ட நினைக்கும் சில துரோகிகள் என பலர் என்னை முக நூல் இணைப்பில் இருந்து துண்டித்துள்ளார்கள் . அதில் ஒரு சிலர்?



ஐயா வேலுப்பிலை தங்கவேலு

முதலாமவர் ஐயா வேலுப்பிலை தங்கவேலு , தமிழ் கூத்தமைப்பின் கனடிய தலைவர். அவர் என்னை துண்டித்ததன் காரணம் , ஏன் ஐயா இப்பல்லாம் தமிழ் கூதமைபினர் சிங்க கொடியதான் கோவணமா கட்டுறாங்கள என்று கேட்டேன் , அம்புட்டும் தான், மனுஷனுக்கு கடுப்பாகி, முகநூலுக்கும் எம்மை பற்றி போட்டு கொடுத்து புட்டு துண்டித்து விடார் இணைப்பை.

அடுத்த நண்பர் றாவன் யாழ்ப்பாணம், துண்டித்ததன் காரணம் , நாமெல்லாம் மேட்டு குடியில் பிறந்தோம், அதனால் சாதியை தூக்கி பிடிப்பதில் தவறில்லை என்றார், உங்க சொந்தத ஊர் இமயமலையா, வெள்ளையருக்கு அது கழிவின பலபேர் தான் நாமெல்லாம் மெட்டு குடி என்கிராணுக , நீங்களும் அது கலுவிநீங்க்களா என்றேன், அப்புடும் தான், நண்பரை காணோம்.

திராவிட தமிழச்சி

அடுத்த நபர் எம் திராவிட தமிழச்சி , பிரான்சில் இருந்து திராவிடம் வளர்க்கும் அவங்க, ஒருபோதும் கேள்விக்கு பதிலே கொடுத்தில்லை, அப்படி இல்லை என்றால் கன்னட ராமசாமி புத்தங்களை படியுங்க என்பர்,

கேட்ட கேள்வி இதுதான்,

திராவிடம் என்றால் என்ன கூறுங்களேன் ,தமிழிச்சி என்று பெயர் வைத்து கொண்டு திராவிடம், திராவிடம் என்றா சரியா என்றேன், திராவிடச்சி என்று வைக்கலாமே என்றேன், மனுசிக்கு வந்துதே கோபம் அப்பாடா ,அவுங்க நாமள் கேள்வி கேப்டதையே தடை செய்துவிட்டாங்க.

தீயா வேலை செய்யணும் இசுலாமிய குமாரு

அடுத்தா நம்ம தீயா வேலை செய்யணும் எம் இசுலாமிய குமாரு , இந்த குமாரு இருப்பதுபங்கலூரில் , பேசுவது திராவிடம், இசுலாமியம், உண்மையில் இந்த குமாரு இசுலாமியர், தமிழ் தேசியம் என்றா அவ்வளவு கடுப்பு. இவரு கருணாநிதியை விட திராவிட பகுத்தறிவு பகலவன். இவரிடம் ஒரு 20 முகநூலவாது குறைந்தது இருக்கும். தானே ஒன்றில் பதிவை போட்டு விட்டு, இன்னும் ஒன்றில் வந்து விருப்பும் தெரிவித்து , வேறு ஒருவர் போல் பதிலும் கூறுவார். எம்ம்புட்டு தமிழ் மீது கடுப்பு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அம்பேத்கர் பொடியன் மகிழ்நன் ப.மா.

இறுதியாக நம்ம அம்பேத்கர் பொடியன் மகிழ்நன் ப.மா. பெயர், இருப்பது, எழுதுவது, படிப்பது, உண்பது எல்லாமே தமிழை, தமிழரை அண்டி, இவருக்கும் தெலுங்குக்கும் ரொம்ப தொடர்பிருக்கும் என்று நம்புறன்.

யாவருடைய கொள்கை இந்தியா முழுதும் இருக்கும் அந்தந்த மாநிலத்து மொழிபேசும் தலித்துகள் என்னும் தளத்யப்பட்ட மக்கள் எல்லோரும் ஓர் இனமாம். மற்றையது திராவிடர், ஆரியராம். ம் தமிழ் தேசியத்தின் மேல் அம்ப்ட்டு கடுப்பு. தமிழ் தேசியம் 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்து தங்களை எல்லாம் அழிச்சு புட்டுதாம் . தமிழ் தேசியவாதிகள் ஆரியர் நண்பர்களாம், சாதி வெறியர்கலாம் , மொழி வெறியர்கலாம் . தனக்கு மொழி, இனம், சாதி , மதம் எதுவுமே இல்லையாம். தமிழ் நாட்டு கன்னட, மலையாள, தெலுங்கரே ஆளனுமாம் . அப்பதானனம் சாதிய , தமிழை, தமிழ் யானதை, தமிழ் தேசியத்தை ஒழிக்க முடியும்.

துண்டித்ததன் காரண,

திராவிடம் என்றால் என்ன, தலித்தியம் என்றால் என்ன?

திராவிடம், தலித்தியம் இரண்டிற்கும் தமிழிற்கும் என்ன தொடர்பு?

தமிழ் தேயத்தின் மேல் ஏன் இந்த கடுப்பு?

ஏன் கன்னட ராமசாமி தமிழ் பெயர் கட்சிக்கு வைக்கல ?

60 ஆண்டுகால திராவிட குப்பல் ஆட்சில்யில் ஏன் சாதியை ஒழிக்க முடியல?, ஏன் ஒழிக்க முன்வரவில்லை?

இந்து மதத்தை மட்டும் கேவலபடுத்தும் நீங்கள் என் மற்ற மதங்களை கேவலப்டுதுவதில்லை?

ஏன் கனடா ராமசாமி மற்ற மதங்களை, கடவுள்களை ஏற்று கொனாடார்?

ஊண் சாப்பிடுதல் குற்றமில்லை, வள்ளுவர் முட்டாள் என்னும் நீங்கள் ஊண் சாப்பிட கூடாது என்னும் புத்த மதத்தை போற்றுவதும், கடவுள் இல்லை என்னும் நீங்கள் எப்படி புததமத்தை போற்றலாம் எனும் கேள்விகளை கேட்டேன்.

நண்பரால் பொறுக்க முடியல, வச்சார் ஆப்பு.

ஆனால் நான் இவர்களுடன் இணைப்பை ஏற்படுத்தியதாக நினைவில்லை.

இருந்தாலும் ஆரியத்துடன், திராவிடமும் அழிக்கும் எம் பயணம் தொடரும்.

-ராவணன் தமிழன்

 

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 02:31.24 AM GMT ] இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.



தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் காணப்படும் நூலகங்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டது.

அகில இலங்கை ரீதியாக சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தை நாவலப்பிட்டி நூலகமும், மூன்றாம் இடத்தை வாரியபொல நூலகமும் பெற்றுக் கொண்டுள்ளன.

மாநகரசபைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட நூலகப் போட்டியில் யாழ்ப்பாண நூலகத்திற்கு முதலாம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

 

GTO எனும் தோழமை அமைப்பு இப்போதெல்லாம் காவி நெடி அடிக்க ஆரம்பித்து உள்ளது. பா.ஜ.க வும் ஹிந்தியமும் திடீர் நண்பர்களாக இவர்கள் காணும் மர்மம் எதனால் வந்தது என்பது ஒன்றும் புதிரல்ல.

543024_289353131144665_291739279_n
தமிழக இஸ்லாமியரை பற்றி சரியான புரிதல் இல்லாத சில ஈழ தோழர்கள் தங்கள் சொந்த நாட்டு புரிதலை இங்கு ஒலிபெயர்ப்பதும் ஒரு காரணம். அதற்காக இஸ்லாமியர் அனைவரும் தமிழ் உணர்வாளர்கள் என்ற வாதத்தை நான் இங்கு சொல்ல வரவில்லை. ஹிந்துக்களில் எத்துனை துரோகிகளும் சமஷ்கிருதம் தூக்கி பிடிக்கும் அவலட்சணங்களும், இத்தாளிக்காரிக்கும் கன்னடத்திக்கும் தெலுங்கனுக்கும் அல்லக்கைகளாக கிடக்கும் அற்பங்களும் மலிந்து கிடக்கின்றனரோ அதை விடவும் பிற மதங்களில் தமிழ் உணர்வு அற்றவர்கள் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் அதிகமா என்ன?

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று முதன் முதல் போராடிய அய்யா காய்தே மில்லத், ஹிந்தி எதிர்ப்பு போராளி கான் பகதூர், கட்சதீவை கருணாநிதி தாரை வார்த்து கொடுக்க அதற்க்கு முழு எதிர்ப்பு அப்போது காட்டிய ஒரே பெயர் சொல்லக்கூடிய நபராகிய அய்யா "மதுரை ஷேரிப்" அவர்கள் தொட்டு ஈழத்திற்காக முதன்முதலில் தமிழகத்தில் தீக்குளித்த மாவீரன் அப்துல் ரவூப் வரையான மனிதர்களை நாம் மறக்க தான் வேண்டுமா?

A study published in 2010 by the European Journal of Human Genetics compared DNA samples of six different groups of Indian Muslims―Sunnis and Shias from Uttar Pradesh, Shias from Andhra Pradesh, Dawoodi Bohras from Gujarat, and Dawoodi Bohras and Mappla Muslims from Tamil Nadu―with non-Muslim Indian samples, as well as samples from Pakistan, Middle East, Central Asia, East Asia and Europe.

Its key finding was that “unlike Muslim communities in China and Central Asia, which show a marked presence of Western Y chromosomes, Indian Muslims derive most of their Y chromosomes from local neighboring non-Muslim populations, suggesting a regional genetic affinity among Indian Muslim and non-Muslim populations.”

இது அறிவியல் ஆதாரம் இஸ்லாமியர் எம் இனத்தவர் என்பது. மேலும் குறிப்பாக, "At least at the Y-chromosomal level, the origin of Muslim isolates in south India is predominantly from local populations rather than from other Muslims of other parts of India, or outside the country"

இத்தோடு இந்திய மரபணு ஆய்வு மையத்தின் ஆய்வு "Genetic affinity between diverse ethnoreligious communities of Tamil Nadu, India: a microsatellite study" சொல்வதையும் சான்றாக கூறலாம் - "Historically, a number of local
Hindu caste groups have converted to Islam and formed religious endogamous groups. Therefore the local caste groups and religious communities in a region are expected to show genetic relatedness. In this study we investigate the genetic relationship between Tamil-speaking (Dravidian language) Muslims (Sunni), six endogamous Hindu castes, and a tribal ethnic group (Irulars) using 13 CODIS (Combined DNA Index System) autosomal microsatellite markers. Muslims show the highest average heterozygosity (0.405) compared to the other groups. The neighbor-joining tree and the multidimensional-scaling plot show clustering of Tamil-speaking Muslims with three caste groups (Gounder, Paraiyar, and Vanniyar), whereas the Irular tribe is separated out of the cluster."

சுருக்கமாக, தமிழ் இஸ்லாமியர்கள் முழு தமிழர்கள் (குறிப்பாக கவுண்டர், பறையர் மற்றும் வன்னியருடன் மரபணு ஒத்தவர்கள் என்கிறது இந்திய ஆய்வு அறிக்கை). மதத்தால் அவர்கள் மாறுபட்டு இருக்கலாம். இனத்தால் எம்மவர்கள். வடநாடு போல வாள் கொண்டு இஸ்லாமிய மதம் இங்கு வரவில்லை. தமிழன் கோலோச்சிய கடல் வாணிபத்தால் அரபியரோடு நட்பால் மதம் மாறினர். பின் வந்த காலங்களில் பிராமணிய வெறியாட்டங்களில் இருந்தும், சாதியாக அழுகி கிடப்பதில் இருந்து விலகவும் மதம் மாறினர். நம் முப்பாட்டன் தான் அவர்கள் முப்பாட்டனும். அவர்கள் மார்க்கம் வேறாக இருக்கலாம், அதனால் என்ன? நமக்கு இந்த மண்ணில் வாழ என்ன உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை அவர்களுக்கும் உள்ளது.

மார்க்கங்கள் மாறலாம், மரபணு மாறாதே. சங்க காலத்தில் முழு தமிழகமும் சமண மதத்தில் தான் இருந்தது. பாண்டிய நாட்டில் தமிழனின் முந்தைய மதமாம் சைவ (ஹிந்து அல்ல, பின்னால் இது பற்றி பார்க்கலாம்) மதத்தை பின்பற்றுவது கூட குற்றம் என கருதப்பட்ட காலமும் உண்டு. எமது வீரமறத்தி கண்ணகி சமணத்தி. அறிவீரோ?

இந்து மதம் என்று ஒரு ஒற்றை மதம் இல்லை. பல்வேறு தத்துவங்கள், வழிபாடுகள் வழக்கங்கள் ... இவிங்களுக்கு என்ன மதம் என்று கேட்ட போது அரபுகள் சொன்னது தான் இந்து மகா நதிக்கு அந்த புறம் இருப்பவர்களின் மார்க்கங்கள் -ஒருவரின் குலசாமி கோயிலில் பங்காளிகள் தவிர வேறு எவனும் வழி பட முடியாது. சைவம் வேறு, வைணவம் வேறு. சித்தர் கர்ப்பிபதை பின்பற்றினால் வேதம் ஒழிய வேண்டும். வேதம் சொல்வதன் படி போனால் சித்தர்கள் அயோக்கியர்கள். அத்வைதம்படி போனால் எல்லாமும் சரியே. நிகிலிசம் சரி என்றால் எல்லாம் மாயையே. காளி நரபலிக்கும் கருப்பு வழிபாடுகளுக்கும். ஊர் சாமி கோயில்கள் பக்கத்து ஊரன் நம் ஊரை அடிக்க வந்த போது அவனை எதிர்த்த மாவீரர்களுக்கு உரியது. முருகன் தமிழ் கடவுள், வடநாட்டானுக்கு தெரியாது. வழிபட மாட்டான். அம்மன் வழிபாடு திராவிடரின் வழிபாடு. இத்தோடு உலகின் பண்டைய குடிகளில் காணப்படும் மூதாதையர் வழிபாடு, இயற்கையோடு ஒன்றிய குடிகள் இன்றும் கொண்டிருக்கும் இயற்கை சக்தி வழிபாடு, உலகத்தின் அனைத்து குடிகளிலும் இருந்த/இருக்கின்ற யோனி வழிபாடு, ஆண் குறி (லிங்கம் என்ற சொல் இன்றளவும் ஹிந்தியில் ஆண் குறியை குறிக்கும்) வழிபாடு. இன்னும் எத்தனையோ மார்க்கங்களும் இந்து மகாநதிக்கு அப்பால். இப்படி தான் இந்து மதம் என்ற பெயர் வந்தது.

ஆரியர்கள் திராவிடத்தில் ஊடுருவும் முன்னர் அம்மன் மற்றும் சைவ வழிபாடே பிரதானமாக இருந்தது. ஈழத்தில் சைவ மதம் என்று அழைக்கப்படுவதும் தமிழன் இராவணின் தெய்வமாக சிவபெருமான் இருந்ததும் கவனத்தில் எடுக்கவும். திராவிட வழிபாடுகள் எப்படி ஆரிய நோக்கில் வளைத்து ஒடிக்கப்பட்டு, ஆரிய கடவுள்களை திராவிடர்கள் வழிபடவும் ஆரிய பூசாரிகளை (பிராமணர்கள்) திராவிடர்கள் கொண்டாடும் நிலையும் உருவாக்கப்பட்டது என்பதை Dravidian Gods in Modern Hinduism by Wilber Theodore Elmore, என்ற ஆய்வு நூல் விவரிக்கிறது. இந்த ஆய்வு ஆந்திராவை மையமாக கொண்டது எனினும் தமிழரின் கிராமப்புற வழிபாட்டு முறைகள் அறிந்தவருக்கு ஒப்பிட கூடியதாகவே உள்ளது. மதத்தால் வேருன்றிய ஆரியம், வீரியம் கொண்டதும் வர்ணாசிரம முறை வளர்ந்ததும், இன்றளவும் ஆரியன் இராமன், தமிழன் இராவணனை கொன்றதை நாமே துதிப்பதும் விழா எடுப்பதும் என தமிழன் ஆரியனிடம் சமூக கலாச்சார தேசிய அடிமையாக இருப்பதும் காண கூடியதாக உள்ளது. ஹிந்து வெறியர்களுக்கு பணிய நேர்ந்தால் இராஜ பக்சேயை நம் சந்ததியினர் கோயில் கட்டி கும்பிட்டு தேசிய தலைவர் பொம்மை எரித்து மே 18 ஐ விழாவாக கொண்டாடினாலும் ஆச்சர்யமில்லை. இராவணனுக்கும் இதுவே தான் நடந்தது.

*** மதங்களை பற்றி போதுமான அளவு நாம் கவனித்து விட்டோம். தமிழ் தேசியம் பேசும் ஹிந்துத்துவ வாதிகள் பற்றி அடுத்து பார்ப்போம்.
ஒரு இனப்படுகொலயாலனை எதிர்க்க இன்னொரு இனப்படுகொலயாலனை ஆதரிக்க வேண்டுமாம் தமிழர்கள். தமிழக இஸ்லாமியன் எம் சகோதரன். எவனும் எங்கள் உறவில் விளையாட நாங்கள் அனுமததிதது இல்லை. அனுமதிக்க போவதும் இல்லை. தமிழனுக்கு வலிப்பது போல் தான் இஸ்லாமியனுக்கும் வலிக்கும், கஷ்மீரனுக்கும் வலிக்கும், மணிப்பூரிலும் (ஹிந்தியாவின்) வடகிழக்கிலும் போராடும் வேரினத்தவருக்கும் வலிக்கும். இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் முழங்கியது மிகவும் சரியான உண்மை.
*** மாற்று என்ன?
ஹிந்தியா எனும் கட்டமைப்பு புரியாத எவரோ தான் வெகு புத்திசாலி என நினைத்து கொண்டு GTO வை இயக்குவதாக தோன்றுகிறது. ஹிந்தியா மூலம் ஈழம் அமையாது. ஹிந்தியாவை நம்பி நாசமாக போனது போதாது போலும். பெரும்பான்மை பிடித்து மத்தியில் அமர்ந்து பெரும் பணி ஆற்ற போகிறீர்கள்... by the way, ராஜீவ் க்கு பிறகு அமைந்த ஒவ்வொரு மத்திய அரசும் தமிழரின் ஆதரவாலேயே ஆட்ச்சியில் இருந்தன, என்ன சாதித்தார்கள்? மக்கட் தொகை கணக்கெடுப்பில் வெகு குறைவான மலையாளி ஏன் ஏறி மிதிக்கிறான்? ஏன் இரண்டு மலையாளிகளுக்காக ஒரு ஐரோப்பிய நாட்டின் கப்பல் படையே நடுங்குகிறது? எதனால்? ஒற்றுமையால். மலையாளி மலையாளியை முன்னிறுத்துவதால். எத்தனை தெலுங்கு, கன்னட, மலையாள முதல்வர்கள் அங்கு கண்டு உள்ளீர்கள்?
அங்கு விகிதாச்சாரப்படி இஸ்லாமியர் அதிகம் தமிழகத்தை விட. ஹிந்துத்துவ வேரூன்றியதாலா மலையாளி தன் இனம் காத்தான்? அங்கு உள்ள அரசியல்வாதியை மலையாள இனத்திற்கு எதிராக பேசி விட்டு வெள்ளையும் சொள்ளையுமாக வெளியே வர சொல்லுங்களேன் பார்க்கலாம். இங்கு மட்டும் தான் சூ சுவாமியும் சோ வும் உயிரோடு இருக்க முடியும். TV யில் ஏறி தமிழன் தீவிரவாதி என்றும் போர் என்றால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் தானே என்று சொல்லி விட்டு ஆட்ச்சியில் ஏற முடியும். இங்கு மட்டும் தான் உன்னாவிரத நாடகங்கள் அரங்கேறும். இங்கு மட்டும் தான் ஈழம் என்ற சொல்லை அகற்ற வேண்டும் என்று திராவிடன் வேடம் பூணுவான்.
*** முடிவுரை
உலக தமிழர் ஒற்றுமை என்கின்ற பேரில் ஒன்றாக இருக்கும் தமிழரையும் பிரிக்கும் சதி போல உள்ளது. GTO வின் கொள்கை நிலையாளர்கள் தங்களது பாதையை யோசித்து எடுப்பது நல்லது. ஏற்கெனவே தலித்களை அந்நியப்படுத்தி விட்டது "ரா". இப்போது சில அமைப்புகள் மூலம் இஸ்லாமியரையும் அந்நியப்படுத்த முயற்சி நடக்கிறது. மே மாதமே இது இப்படியாக தான் போகும் என்று ஒரு ஜோக் காக சொல்லி இருந்தேன். அதை மெயபடுத்தும் வேலைகள் துரிதமாக நடக்கின்றன. மாற்று கருத்து கொண்ட எல்லோரையும் துரோகிகள் "ரா" விற்காக வேலை செய்கின்றனர் , என சொல்வது ஈழ மண்ணில் வாடிக்கை. GTO அப்படி இல்லை என்றே நம்புகிறோம், ஆனாலும் சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம் என்பது தான் வேண்டுதல். ராஜபக்சேயின் தரகன் சூ. சுவாமியும், இன எதிரி சோவும், இலங்கை ஒருமித்த நாடே என்று முழங்கிய ராஜபக்சேயின் விருந்தாளியும் பாராளுமன்ற எதிர் கட்சி தலைவருமான சுஷ்மிதாவும், இந்தியா இலங்கைக்கு எதிரான
அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்று முழன்கியவர்களும் GTO விற்கு என்று தனியாக ஒரு ஸ்பெஷல் பார்சல் ஈழம் தர போகிறார்களாம்.

மதங்களினால் நாடுகள் உருவாவது இல்லை. அப்படியாயின் ஐரோப்பா முழுவதும் (துருக்கி தவிர்த்து) ஒற்றை நாடாகி இருத்தல் வேண்டும். தேசிய இனங்கள் தான் நாடுகள் கண்டுள்ளன. Well, predominantly this has been the case. சாதி, மத வேறுபாடுகள் கலைந்த ஒருமித்த தமிழின உயர்வே தமிழ் தேசியம். எவரும் மார்க்கங்களை நம்பிக்கைகளை அடையாளங்களை களைய வேண்டிய அவசியமில்லை. மற்ற எல்லாவற்றையும் பின்னிறுத்தி தமிழர் உரிமையை முன்னிறுத்தும் உள்ளடக்க அரசியல் தமிழ் தேசியம். பிளவுபட்டு பிளவுபட்டு போக அல்ல, ஒன்று சேர்ந்து ஒருமித்த தமிழ் தேசம் காண்போம். "ரா" வின் சூழ்ச்சிகள் தொடரட்டும், எங்கள் போராட்டமும் தொடரும். தலித்கள் இஸ்லாமியர் சிறுபான்மையினர் இல்லாத தமிழ் தேசியம் பொய்மை.

-இந்தியன் அல்ல தமிழன்

ஆட்டையப்போட்டவனும் தமிழன்.. அடிவாங்கியவனும் தமிழன்.. இது மாற்றுப்புரட்சி பாஸ்.. (இனி ஓவர் நைட்ல கார்ட்டூனிஸ்ட் பாலா தமிழின துரோகியாகிருவான்.. மராட்டியன் பாலா ஒழிக.. )

தண்ணீர் தராத பக்கத்து மாநில பந்துகளுக்கு மட்டுமல்ல.. நமீதாவுக்கும் கூட தெரிஞ்சுப்போச்சு.. தமிழனை விட இளிச்சவாயப்பய எவனும் இந்த உலகத்துலேயே இல்லங்குறது..



 

Sunday, October 27, 2013

நாறல் வாய் நாராயண சாமி . உன்ன போல ஆத்தாளை வித்து?, பொண்டாட்டிய வித்து?, உன் புள்ளைய அன்னியருக்கு, எதிரிக்கு கூட்டி கொடுத்து? , பதவி , பணம், சுகம் அனுபவிக்கும் கீழ்த்தரமான, கேவலமான பிறப்பு என்று நினைத்தாயா எம்மை, இப்படி பிழைப்பு நடத்துவதிலும் பார்க்க, நாக்க புடிங்கிட்டு சாகலாமடா , யாரையடா சொன்னாய் கோழை என்று, புற முதுகில் குத்தும் பேடிகளடா நீங்கள், என் தலைவன் பத்தி பேச உனக்கேன்னாடா அருகதை இருக்கு?,



நாரப்பயேல், ஈனப் புறப்படா நீ, நீ எல்லாம் , உன்னை எல்லாம் ஒரு தமிழிச்சி பெத்தாள் என்று கூற கேவலமாக இருக்கட, நீ ஓரு அவமான சின்னம், அசிங்கம். உன்ன தெருவிலை கண்டால், அம்மணமாக்கி செருப்பால அடச்சு விரட்ட வேண்டும், காலம் வரும் உன் கோவணத்தை உருவாமல் விடமாட்டோம், அப்படி நிலை வரும் போது உன் சொக்க தங்கம் இத்தாலி பெண் முசோலினி சோனியாவின் பாவாடைக்குள் பதுங்கடா .

-ராவணன் தமிழன்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் - எட்டாம் நாளாக தொடரும் ஊழியர்களின் பட்டினிப் போராட்டம். பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. இன்று 28/10/2013 காலை 9.30 மணி அளவில் தரமணியில் உள்ள செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு அமைப்புகள், கட்சிகள் சார்பாக தோழர்கள் நேரில் வர அழைக்கிறோம். தொடர்புக்கு தோழர் வேலுமணி 9884187979.

1377246_733776036637249_1521794122_n 1010255_186201788215227_292798029_n தமிழின் சிறப்பு தமிழின் சிறப்பு ௧நடுவண் அரசின் கீழ் இயங்கும் செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் தமிழ் அறிவு சிறுதும் இல்லாத நபர்கள் இயக்குனராக நியமித்துள்ளது நடுவண் அரசு. அதுமட்டுமில்லாமல் , இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் அனைவரும் வேற்றின மக்களாவர்.

இதனால் செம்மொழி ஆய்வுக்கு ஒதுக்கப்படும் தொகை ரூபாய் 60 கோடியில், இந்த நிறுவனம் செலவு செய்யும் தொகை 30 கோடி ரூபாய் தான்.

இந்தி வளர்ச்சிக்கும் , இந்தி திணிப்புக்கும் நடுவண் அரசு பல நூறு கோடிகள் செலவு செய்யும் நிலையில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த வித அக்கறையும் காட்டுவதில்லை இந்திய அரசு. செம்மொழி தமிழாய்வு நிறுவனமும் வேற்றின மக்களின் கைகளில் உள்ளதால் முறையே தமிழ் மொழியின் வளர்சிக்கு எந்த முன்னெடுப்பும் இந்த நிறுவனத்தால் எடுக்கப்படுவது இல்லை.

இதை தமிழ் அமைப்புகளும் , தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் வன்மையாக கண்டித்து வருகின்றன.

இந்நிலையில் நாளை தமிழாய்வு நிறுவனத்துடன் போராடும் ஊழியர்ககளும் தமிழ் அமைப்புகளும் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழ் அமைப்புகள், தமிழக கட்சிகள் இந்த பேச்சு வார்த்தையில் பங்குபெற்று ஊழியர்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறு வேண்டுகிறோம். மேலும் நிரந்தரமாக ஒரு கண்காணிப்பு குழு ஒன்றையும் ஏற்பாடு செய்து , தமிழ் வளர்ச்சிப் பணியை நாம் மேற்பார்வையிடலாம்.

இன்று 28/10/2013 காலை 9.30 மணி அளவில் தரமணியில் உள்ள செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு அமைப்புகள், கட்சிகள் சார்பாக தோழர்கள் நேரில் வர அழைக்கிறோம். தொடர்புக்கு தோழர் வேலுமணி 9884187979.