Sunday, October 20, 2013

முல்லைக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா உட்பட கடற்புலி போராளிகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



|| கடற்கரும்புலிகள் பாகம் 06ல் "அலையின் காற்றிலே" எனும் கானம் (லெப் கேணல் அமுதசுரவியுடன் இணைத்து) இவர் வீரம் உரைத்து இசைக்கிறது......

கடலிடை உயிர்பூவைச் சொரிந்த உயிராயுதமாக சென்றவர்கள் இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

No comments:

Post a Comment