பாரடா!! உன் இனவிடுதலைக்கு மாற்றான் போராடுவதை; தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்து,
மாணத்தமிழச்சி மார்புமேட்டில் பால் குடித்த மறத்தமிழன் தமிழினம் காக்க களமிரங்குவான்!!!
அடிமை அடிவருடிகள் என்றும் மாறப்போவதில்லை.

விடுதலைப் புலிகள் மீதான
தடையை உடைப்போம்.
இது சத்தியம்.
No comments:
Post a Comment