
இவ்வாறு விடுதலை ராஜேந்திரன் அவர்கள் புளகாங்கிதத்துடனும் பெருமையுடனும் கேரளத்திற்கு நற்சன்றிதழ் வழங்கியுள்ளார்.நல்லது.அப்படியானால் எனது கேள்வி? இது தான்.
திராவிடத்தையும்.பெரியாரித்தையும் ஏற்றுக்கொள்ளாத, இந்திய தேசியத்தையும், சர்வதேசியத்தையும் மட்டுமே ஏற்றுக்கொண்ட கேரளத்தில் மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று?.பெரியாரியத்தையும்,திராவிடத்தையும் ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சாத்தியமாகவில்லை.இதற்கு என்ன காரணம் என்று விடுதலை ராஜேந்திரன் விளக்குவாரா?.
தமிழ்நாட்டில் அனைத்துசாதியினரும் அர்ச்சகராக முடியாதற்கு பெரியாரியத்திற்கும்,திராவிட இயக்கங்களுக்கும் ஏற்பட்ட தோல்வி என்று எடுத்துக்கொள்ளலாமா?
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
No comments:
Post a Comment