Sunday, September 29, 2013

இந்திய தேசியம் பேசுபவர்கள் எவராலும் தமிழர்களுக்கு நன்மை என்பது கிடையவே கிடையாது. ஏனெனில் இந்திய தேசியம் என்பதே இந்துத்துவா தான்.இந்துத்துவா தமிழர்களுக்கு என்றும் எதிரியே.

நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment