Saturday, September 28, 2013

தேசம் பிறக்கும் நாள் வரும்வரையில் நாங்கள் களத்தில் நிற்ப்போம்! எவனெதிர் வரினும் தடைபல தரினும் புலியிடம் வீரம் கற்ப்போம்! கொலைபல செய்த சிங்கள திமிரினை தம்பியின் தம்பிகள் தகர்ப்போம்! எதிர்த்திட நினைப்பவர் எவரானாலும் எட்டி நாங்கள் உதைப்போம்!பறக்கும் கருவிகையை கண்டு பிடித்து முதல் பறந்தவர்களும்(ராவணன், குபேரன் ) நாம் தமிழர்கள் தான் - தேசம் பிறக்கும் நாள் வரும்வரையில் நாங்கள் களத்தில் நிற்ப்போம்! எவனெதிர் வரினும் தடைபல தரினும் புலியிடம் வீரம் கற்ப்போம்! கொலைபல செய்த சிங்கள திமிரினை தம்பியின் தம்பிகள் தகர்ப்போம்! எதிர்த்திட நினைப்பவர் எவரானாலும் எட்டி நாங்கள் உதைப்போம்!Karuvikaiyai finden fliegen erste parantavarkalum (Ravana, kuperan) Wir sind Tamilen.

வான்படைகாந்திய வழியில் அறப்போர் செய்வது இந்தியை ஒன்றியத்தில் வேலைக்காகது என்பதையே நமது ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்

tamilileelam

"நாம் தமிழர் "

பறக்கும் கருவிகையை கண்டு பிடித்து முதல் பறந்தவர்களும்(ராவணன், குபேரன் ) நாம் தமிழர்கள் தான்.

அதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியவர்களும் நாம் (புலிகள்) தமிழர்கள் தான்.

அதற்க்கு இந்த படம் அழியாத சாட்சி .

நாங்கள் தொழில்நுட்ப வலிமை இல்லாமல் போனவர்களாணோம் என்று தமிழினம் சித்தரிக்கப்படுகிறது. நாங்கள் ௧௦ (10) நூற்றாண்டிலிருந்து இன்றுவரை அடிமைகளாகிப்போனோம். அக்காலக்கட்டத்திலேயே வெளிநாட்டவரின் அணைத்து கண்டுபுடிப்புகளும் நிகழ்ந்தன. எமது மொழியும், இனமும், பண்பாடும் சிதைக்கப்பட்டது.

அவையனைத்தையும் மீட்டெடுத்து ஈழம் என்கிற தமிழர் தேசத்தில் அனைத்தையும் தேசிய தலைவர் கட்டமைத்தார். அனைத்துலகமும் அதை அங்கிகாரிக்காமல் எம்மினத்தை அழித்தது.

தன்னைத்தான் தமிழன் என்றுனர்த்த கடைசி தமிழனிருக்கும்வரை எமது விடுதலை வேட்க்கையும் போராட்டமும் அடங்கப்போவதில்லை எமக்கான ஒரு தேசம் பிறக்கும்வரை.

இன்று அதிகளவில் பயன்பாட்டில் உள்ள முகநூலை போலவே நட்புவலயத்தை (http://natpuvalayam.com/) தமிழச்சி ஒருவர் உருவாக்கியுள்ளார் என்பது எமது இனத்தின் பெருமையை சற்றே தூக்கிச்செல்கிறது.

எமது விடுதலை எளிதாக கிடைக்கப்போவதில்லை; நம்மை அணைத்து தளங்களிலுள் உலகமே அடிமைகளாக துடிக்கிறது என்பதை தமிழினம் உணர வேண்டும்.

மண்ணில் புரட்சி மலர்வதற்கும் முன் மக்கள் மனதில் புரட்சி வெடிக்க வேண்டும்; அன்றே நமக்கான ஒரு தேசம் பிறக்கும்.

தேசம் பிறக்கும் நாள் வரும்வரையில் நாங்கள் களத்தில் நிற்ப்போம்!

எவனெதிர் வரினும் தடைபல தரினும் புலியிடம் வீரம் கற்ப்போம்!

கொலைபல செய்த சிங்கள திமிரினை தம்பியின் தம்பிகள் தகர்ப்போம்!

எதிர்த்திட நினைப்பவர் எவரானாலும் எட்டி நாங்கள் உதைப்போம்!

-ராவணன் தமிழன்

"Wir "

Karuvikaiyai finden fliegen erste parantavarkalum ( Ravana , kuperan ) Wir sind Tamilen .

Wieder einmal machen wir es ein wahrscheinliches Ziel markiert (LTTE ) sind Tamilen .

Wir erleben diesen großen Film .

Ponavarkalanom technische Stärke , dass wir Tamilen nicht dargestellt sind. Wir haben 10 (10) ab dem Zeitpunkt des atimaikalaki gegangen . Alle putippukalum war ein Fremdwort . Unsere Sprache , Art, Kultur zerstört wurde.

Der nationale Marktführer im Bereich der Tamil Eelam Nation abzurufen sie alle gerahmt. Internationale ankikarikkamal emminattai zerstört .

Sie jagen dauert bis enrunartta unseren Befreiungskampf und selbst ich werde nicht in der Geburt einer Nation für uns liegen .

Wie viel heute im Einsatz mukanulai natpuvalayattai ( http://natpuvalayam.com/ ) neue ist etwas abseits der Stolz unserer Rasse gebaut geht .

Leicht zu unserer Befreiung zu bekommen, müssen erkennen, dass Tamilen schlägt uns alle Sklaven talankalilul Welt.

Malarvatarkum vor der Revolution in den Köpfen der Menschen in der Erde , dem Tag unserer Geburt als Nation explodieren.

An dem Tag sind wir bis zur Nation im Feld nirppom geboren!

Varinum evanetir tataipala tarinum tiger karppom Tapferkeit !

Die Arroganz seines Bruders kolaipala takarppom untereinander !

Wer wir utaippom etirttita Eddie denkt !

- Nach oben

No comments:

Post a Comment