Monday, September 30, 2013

இன்று சர்வதேச முதியோர் தினம்



முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஆனாலும் எல்லோரும் அதை தொட்டுத்தான் ஆக வேண்டும்....
நாம் எப்படியோ அப்படித்தான் நம்முடைய வாரிசுகள் நம்மை அணுகும்...

அதை மனதில் வைத்தாவது அவர்களுக்கு ஆதரவு கொடுத்து காப்பாற்ற வேண்டும்......இன்று இவர்கள்...நாளை நாம்

-அன்பரசன்

No comments:

Post a Comment