
உங்களுக்கு யார் மீதாவது கொலைவெறி இருக்கும் என்றால்,அல்லது உங்கள் விரோதிகள் யாரையாவது,உயர் ரத்த அழுத்தத்துக்கு தள்ளி நெஞ்சு வலியில் சாகடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்.காங்கிரசை சேர்ந்த மிகச்சிறந்த விஞ்ஞானிகளும்,ஞானிகளுமான
விஜயதாரிணி
மாணிக் தாகூர்
காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி
கோபண்ணா
தங்கபாலு
அமெரிக்கை நாராயணன்
ஞான சேகரன்
இளங்கோவன்
சுதர்சன நாச்சியப்பன்
நாராயணசாமி
இவர்களில் யாராவது ஒருவருடைய பேச்சின் காணொளிகளையாவது,
நேரடி விவாதங்களையாவது தொலைக்காட்சியில் பார்க்கவும்,கேட்கவும் வையுங்கள்!
இல்ல ரொம்ப கர்ண கொடூரமா சாகடிக்கனும்னு தோணுச்சுன்னா, எல்லோருடைய பேச்சையும் தொடர்ச்சியாக ஒரே நாளில் கேட்க வையுங்கள்! அதிரடி மரணம் நிச்சயம்!
அரசியல் தோல்வி, கல்வியில் தோல்வி,பொருளாதார தோல்வி,
அவமானம், அசிங்கம் என்று அன்றாடம் தற்கொலை செய்யும் நபர்கள் யாருக்காவது, தன்னம்பிக்கை ஊட்டவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இவர்களை எல்லாம் உதாரணமாய் காட்டி பேசலாம், இவிங்களே இன்னும் உயிரோடு இருக்கானுங்க!கண்டிப்பா உலகத்துல வாழ எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கென்று!ஆணித்தரமாய் அடித்து சொல்லலாம்!
படுகொலைக்கும் இவர்களை உதாரணமாய் சொல்லலாம்!
தன்னம்பிக்கை வேண்டுவோருக்கும் உதாரணமாய் சொல்லலாம்! இவர்கள் எல்லாம் நடமாடும் பல்கலைக் கழகங்கள்!
அதுலயும் விஜயாதாரிணி பேச்சை எல்லாம் கேக்கணும்னா ரொம்ப பெரிய மனசும்,பொறுமையும் இருக்கணும்:)
அனைவரும் நல்ல கருத்தாய் தான் பேசுவாய்ங்க!ஆனால் நம்மால் தான் காது கொடுத்து கேட்க இயலாது:)
இவிங்கள எல்லாம் பார்த்த பிறகு தான்,இவிங்களே இருக்கானுங்க!
நம்மளும் அரசியலில் இறங்கி பார்க்கலாமே அப்டிங்கற நம்பிக்கை தான் நமக்கு:)
இவர்கள் மட்டுமே அல்ல,நம்பிக்கையூட்டும் மனிதர்கள் இன்னும் அநேகர் உண்டு!
-வளன்
No comments:
Post a Comment