Saturday, September 14, 2013

தாய்மொழி கல்வியே கண்டுபுடிப்புகளை உருவாக்கும்

படம்௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu

தமிழினதிலே பிறந்து தமிழ் மழலையில் நினைந்து, தாயைவிட அதிக நேரம் தமிழ்மொழியுடன் பகிர்ந்து வளர்ந்த நாம் ஏன் நம்மை அடிமை படுத்திய ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டுள்ளோம்???

என்று ஒரு குழந்தை தனது தாய் மொழியை விடுத்தது வேறு ஒரு மொழியில் கல்வி கற்க தொடங்குகிறதோ, அன்றே அதன் சுயசிந்தனை திறன் மழுங்கடிக்கப்படுகிறது. அவன் தெரிந்ததை செய்துகொண்டு ஒரு சிறந்த அடிமையாக வாழ்வானே தவிற, ஒருபோதும் சிறந்த தலைவனாக மாட்டான்.

இதுவரை அடிமைகளாக இருந்தது போதும், இனியாவது தமிழர்களாய் நிமிர்வோம். தாய்மொழியில் கற்ப்போம், இழந்ததை மீட்ப்போம், இருப்பதை காப்போம்.

நாளைய விடியல் நம்மோடு, நிச்சியம் உண்டு போராடு.

உணர்வுள்ள தமிழர் ஒன்றாக வேண்டும், தமிழில் படித்தோர்க்கு வேலையளிக்க வேண்டும்.

-தமிழ்விழி.

No comments:

Post a Comment