Friday, September 20, 2013

குடிப்பதை பகட்டாக திரையில் காட்டிவிட்டு குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று கண்ணுக்கு தெரியாத சிறு எழுத்துக்களில் விழிப்புணர்வு செய்யும் முட்டாள் உலகம் இது. -நந்தமீனாள்

படம்

அவள் பெண்ணவள்
சமூகத்தின் குறையவள்
வெறிபிடித்த நாய்களின் இரையவள்
எட்டி நிக்கும் சமூகத்தின் எட்டா நிலவு
அவள் வாழ்க்கையே வெறும் கனவு
ஊராரோடு ஒட்டி வாழ்வாள்
ஊரோடு ஒட்டாமல் வாழ்வாள்
அவளே வேசி அவள்........!

-யுவராசா

No comments:

Post a Comment