Thursday, September 19, 2013

உங்கள் ஈகை எருவாகட்டும், விடுதலை உணர்ச்சி கருவாகட்ட்டும்; எட்டுத்திக்கும் விடுதலை தீ பறவட்டும் - நம் பரம்பரையில் வரும் தலைமுறைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே





செங்கல்பட்டு நோக்கி மாணவர்களின் மிதிவண்டி பயணம். தமிழ் உறவுகள் வரவேற்கவும்!

இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் தலைமையில் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் இந்தியா இதில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியும் மாணவர்கள் கடந்த 6 நாட்களாக மிதிவண்டி பயணம் செய்கின்றனர்.

திருச்சியில் தொடங்கிய இந்த பேரணி இன்று மாலை 4.30 மணி அளவில் செங்கல்பட்டு வந்தடைகிறது. இதுவரை மாணவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழ் உறவுகள் சிறப்பித்தனர். மாணவர்களை வாழ்த்தினர். தற்போது செங்கல்பட்டு வரும் மாணவர்களை தாய் தமிழ் உறவுகள் அனைவரும் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு 8678962611

-இளையவேந்தன்

No comments:

Post a Comment