Showing posts with label Bharatiya Janata Party. Show all posts
Showing posts with label Bharatiya Janata Party. Show all posts

Friday, September 27, 2013

ஆண்மீகவாதி என்றால் உத்தமர், அறிவாளி என்று பொருளா என்ன? அப்படியென்றால், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? தினம் தினம் ஆண்மீகவாதிகள் என்று சொல்லிகொள்பவர்கள் பற்றிய அசிங்கங்கள் அம்பலத்திற்கு வருவது எங்களுக்குத் தெரியாதா என்ன? ஆகா மொத்தம் அயோக்கியர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். - Wenn anmikavati uttamar bedeutet intelligente, was? Also, all jene, die den Glauben an Gott ayokkiyarkala haben? சொல்லிகொள்பவர்கள் diesem Tag anmikavatikal ausgesetzt Schmutz auf, was wir wissen? Wow vereinen alle Idioten.



சிரஞ்சீவி காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சென்ற முறை ஆந்திரா காங்கிரஸ் காரர்கள் தவம் கிடந்தார்கள். அதற்க்கு அவர்கள் சொன்ன காரணம், சிரஞ்சீவி தாகூர் என்கிற தேசிய உணர்வு படத்தில் நடித்தார், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டிற்க்கு "சுதந்திரம்??" வாங்கித் தந்த கட்சி. எனவே தேசிய உணர்வுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மிக அறிவாளித்தனமாக பேசினார்கள் காங்கிரஸ்காரர்கள்.

இப்போது, ரஜினி, நரேந்திர மோடிக்காக பிர்கசாரம் செய்ய வேண்டும் என்று பாஜக'வினர் தவம் கிடக்கிறார்கள்.

இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ரஜினி நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னாராம். எவ்வளவு நல்லவராக இருக்கிறார், அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தால் என்ன என்று சிலர் நினைக்கலாம். அவ்வளவு நல்லவனா இந்த ரஜினி?

ஒரு கோடி முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று ஒரு வியாபாரிக்குத் தெரியாதா? ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை தமிழன் தந்தாலும், தமிழனின் உரிமையான காவிரி நீரை கர்நாடகா அரசு மறுக்கக் கூடாது என்று துணிவாக சொல்ல வக்கில்லாமல், நடக்காத ஒரு விடயத்திற்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லும் அயோக்கியன் தான் ரஜினி. இந்திய திட்டக்குழு (Planning Commission of India) ஏற்கெனவே நதிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று கூறி அத்திட்டத்திற்கு ஒப்புதல் மறுத்துவிட்டது. அதற்க்கு வலுவான காரணமும் உள்ளது.

ராமசாமி என்பவர் தனது ‘Water perspectives,issues concerns‘ புத்தகத்தில் ‘Linking of rivers: vision or mirage‘ பாகத்தில் ஆறுகளை இணைப்பதன் மூலம் இயற்கையின் சீற்றத்தோடு விளையாடுகிறோம் என்று எச்சரிக்கிறார். மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்புவது இயற்கைக்கு விரோதமானது மட்டுமல்ல , கடினமானதும் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளில் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதோடு ஆறே வறண்டு போகும் ஆபத்தும் உள்ளது. இதற்கு உதாரணமாக ரஷ்யாவின் ஆரல் ஏரியை கூறலாம். இவ்வாறான செயல்களை தவிர்த்து ஆறு ஓடும் பகுதிகளை கணக்கிட்டு வடி நிலங்களை அமைப்பதும், தேவைக்கேற்ப சிறிய நீர் தேக்கங்களை உருவாக்குவதும், நீர் பற்றாக்குறை ஏற்படும்போது அங்கிருந்து எடுத்து உபயோகப்படுத்துவதும், தேவை குறையும்போது வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வது சாலச் சிறந்தது. இது பண்டைய கால ‘அரச நீர் விநியோக முறை‘ எனலாம்.

ஆங்கிலேய ஆட்சியிலேயே கங்கை-காவிரி இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சர். ஆர்தர் கார்டன் அறிக்கை சமர்பித்திருக்கிறார். "இது சாத்தியமற்றது, விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் " என்று கூறியிருக்கிறார்.அதற்கான காரணங்களையும் தெளிவுபட கூறியுள்ளார். "விந்திய மலை தடுப்பரன் மீது 50,000 கன அடி நீரை, 1400 அடி உயரத்திற்கு மின்சார மோட்டார் மூலம் ஏற்றுவதென்பது சாத்தியமற்றது .அவ்வாறே செய்தாலும் 300 அடி உயரம், 750 மீ நீளமும் மலையை வெட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்வது சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாதா?" என வினா எழுப்பினார். அசாமில் 200 கி,மீ.,மேற்கு வங்கத்தில் 50 கி.மீ, மத்திய பிரதேசத்தில் 1000 கி.மீ, மஹாராஷ்டிரத்தில் 500 கி.மீ, தமிழ் நாட்டில் 550 கி.மீ, என மொத்தம் 3750 கி.மீ கால் வாய் வெட்டி நீரை கடத்த வேண்டும்.

எந்த அளவுக்கு இதெல்லாம் சாத்தியம் என்று யோசிக்க வேண்டும்.

காவிரி நீரில் தமிழனுக்கான நியாயமான பங்கை கருநாடக அரசு தர வேண்டும் என்று சொன்னால் தன் படம் கர்நாடகாவில் ஓடாது என்று நன்கு அறிந்து, நிறைவேறாத ஒரு திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லி பல கோடிகள் சம்பாதித்துவிட்டார் இந்த "கேடி" ரஜினி.

மேலும், ரஜினி ஒரு ஆண்மீகவாதியாம். அதனால், அவரை பிரச்சாரத்திற்கு அழைக்கிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறுகிறார். அது என்ன லாஜிக் என்றே புரியவில்லை. ஆண்மீகவாதி என்றால் உத்தமர், அறிவாளி என்று பொருளா என்ன? அப்படியென்றால், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? தினம் தினம் ஆண்மீகவாதிகள் என்று சொல்லிகொள்பவர்கள் பற்றிய அசிங்கங்கள் அம்பலத்திற்கு வருவது எங்களுக்குத் தெரியாதா என்ன?

ஆகா மொத்தம் அயோக்கியர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். மொத்தமாக சேர்த்தது வீழ்த்தபடுவார்கள்.

Chiranjeevi eine Kampagne für den Kongress in Andhra Pradesh letzte Mal Congress lag Lügner Buße. Der Grund , dass die Hauptrolle Chiranjeevi Tagore in einem nationalen Sinne , die Kongress-Partei in diesem Land , " Freiheit! " Welche gab die Partei . Wir müssen den Sinn des Kongresses , die sehr klug sprach integrieren.

Nun, Robot , Narendra Modi für die BJP ' Männer lügen Buße pirkacaram .

Was sie nicht wissen, der Grund dafür? Rivers einen Link zu einem Film connaram Millionen . Wie gut , und einige Leute denken, was er die Kampagne ruft . Es ist so gut ?

Wenn eine Investition, die in der Lage, viele Millionen als Unternehmer machen, ist es nicht? Es gibt mir ein Bowen tankakkacai einen Tropfen Schweiß, ich leugne nicht, dass das Gewebe der staatlichen Karnataka Cauvery Wasser vakkillamal sagen , er ist ein Betrüger , die nicht auf eine vitayattirku Millionen Rupien zu geben. Indischen Planungskommission ( Planning Commission of India ) sagte, dass das Projekt bereits genehmigt weigerte sich, die Flüsse zu verknüpfen. Es gibt einen guten Grund dafür.

Ramaswamy seine 'Wasser Perspektiven , Probleme Bedenken "Buch" Verknüpfen von Flüssen : Vision oder Illusion ", warnt ein Teil der Natur Zorn durch die Kombination von Flüssen, die spielen mit . Westen fließende Flüsse in Richtung Osten drehen ist nicht nur schädlich für Natur , ist schwierig. Diese Maßnahmen Auswirkungen auf die Umwelt und die sechs Zellen sind anfällig für Austrocknung. Es kann zum Beispiel Russlands Aral See. Abgesehen von diesen Aktivitäten in Form einer sechs - run Vereinbarungen über Bauland berechnet wird, braucht wenig Wasser Aquifer bildet es von dort zu verwenden, wenn es einen Mangel an Wasser , während die Verringerung der Notwendigkeit, auf andere Bereiche zu verteilen ist ausgezeichnet. Diese alte Begriff " öffentliche Wasser Vertriebssysteme" sind .

Britischen Herrschaft Ganga - Cauvery Anschluss das Inventar Plan . Arthur Gordon Schlacht der Vorlage des Berichts . "Es ist unmöglich , monster Auswirkungen ", sagte er . Klar die Gründe dahinter. " 50.000 Kubikmeter Wasser über den Berg Vindhya tatupparan , erruvatenpatu 1400 Meter möglich durch einen Elektromotor . Doing 300 Meter hoch, 750 m lang und haben , um aus dem Berg. Umweltverträglichkeitsprüfung erpatuttata dies zu tun? " Die Frage aufgeworfen . Assam 200 km. , West Bengal, 50 km. M , Madhya Pradesh, 1.000 km. M, BJP 500 km. M , Tamil Nadu 550 km . M , die insgesamt 3750 km. M Fußmund schneiden das Wasser zu töten.

So viel zu denken, dass all dies möglich ist .

Ich möchte einen fairen Anteil an Wasser Carnatic Regierung geben , wohl wissend, dass es nicht starten seinem Film in Karnataka, unerfüllt , ein Programm, das wird man Millionen und viele Millionen haben die " Gauner "-Box erreicht .

Darüber hinaus ist ein anmikavatiyam Film . Also, um ihn zu Kampagne in Tamil laden sagt Soundararajan . Logic versteht nicht, was es war. Wenn anmikavati uttamar bedeutet intelligente , was ? Also, all jene, die den Glauben an Gott ayokkiyarkala haben ? Anmikavatikal Tag , um Schmutz auf die Politik , dass wir nicht wissen, ausgesetzt?

Wow vereinen alle Idioten . Wird der totalen Niederlage zugefügt werden.

-யாழ்மொழி

Wednesday, September 25, 2013

௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu








 

மோடி தமிழகம் வருவதில் பலமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது வரை எந்த வடநாட்டு தலைவருக்கும் இது போன்ற எதிர்ப்பு வந்ததில்லை. சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வண்ணம் திருச்சியில் முஸ்லீம் கல்லூரிகள் அடைப்பு , முஸ்லீம் மாணவர்கள் கைது போன்ற நிகழ்வுகள் மோடியின் வருகையை ஒட்டி நடக்கிறது. மோடி இங்கு வந்து போவதில் உண்மையில் பிரச்சனை இல்லை. இதற்கு முன்னும் அவர் வந்து சென்றுள்ளார். ஆனால் பாஜக தமிழகத்தில் காலூன்றுவது தமிழினத்திற்கு பெரிய அச்சுறுத்தல் என்பதை நாம் உணருதல் வேண்டும்.

பாஜக ஆர்.எஸ்.எஸ் மதவாதிகள் முஸ்லீம், கிறிஸ்துவ மக்களுக்கு மட்டும் எதிரானவர்கள் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் . தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் பாஜக நேர் எதிரிகள் தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி மற்றும் ஏனைய சாமிகள் தமிழினத்தை கடுமையாக எதிர்ப்பவர்கள். இவர்கள் ஆதரிக்கும் பாஜகவை தமிழர்கள் எக்காலத்திலும் ஆதரிக்க முடியாது.

வரலாற்றில் எல்லா காலத்திலும் ஆரிய மதம் தமிழர்களை அடிமைப் படுத்தியே வந்துள்ளது. இந்த பண்பாட்டு அடிமைத் தனத்தில் இருந்து தமிழர்கள் மீள வேண்டும் என்பதே தமிழியத்தின் நோக்கமாகவும் இருக்கிறது. தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளை மீட்க வேண்டுமெனில் பாஜக உள்ளிட்ட அனைத்து இந்திய தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்.

-இளையவேந்தன்

மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

Modi der hier am Samstag in einer starken Opposition. Ausländische Staats-und Regierungschefs nicht auf eine solche Opposition zu ihm kommen . Muslimischen Minderheit Hochschulen in Trichy Obstruktion einzuschüchtern , von muslimischen Studenten Verhaftung durch die Ankunft eines solchen Geschehnisse Modi . Modi, in der Tat ist das Problem nicht , hierher zu kommen . Kommen Sie und weg vor ihm . Aber wir tamilinattirku die größte Bedrohung für kalunru dass wir unarutal .

R. BJP . S.. S. religiöser Muslim, anti -christlichen Menschen einfach nicht , dass jemand würde . Tamilisch, tamilischer Sprache , tamilische Kultur ist der Feind vor denen wir stehen , müssen wir uns erinnern. Cho Ramaswamy , Dr. Sami und andere Sami Gegensatz Lagern. Die Unterstützung, die wir können, um unsere immer unterstützt .

Patuttiye arischen Religion aller Zeiten in der Geschichte der Slave hat Rechte . Dies ist aus dem kulturellen Sklave von ihr zu erholen ist der Zweck der tamiliyat . Um ihre Rechte an der Tamilen indischer nationalen Parteien, einschließlich der BJP wiederherstellen sollte ignoriert werden.

Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

-இதழினி/ Italini