Showing posts with label தமிழனின் வரலாறு. Show all posts
Showing posts with label தமிழனின் வரலாறு. Show all posts

Sunday, September 29, 2013

"இழந்த பெருமை மீட்டெடுக்க எழுந்து வருவோம் பொறுத்திரு! எம் சீற்றம் காணக்காத்திரு!!!!!"

தமிழர்களின் வரலாற்றை உணராதவன் தமிழனாக இருக்க முடியாது - Es kann nicht unaratavan Geschichte sein. நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழினத்தின் வரலாற்றை ஒரு வரியில் கூறுகிரேன்:

வந்தவரை எல்லாம் வாழ வைத்தோம், ஆளவும் வைத்தோம் - எம் சொந்தவரை சாகவைத்தோம்; 

கள் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளெடுத்து தோல்நிமிர்த்தி முன்தோன்றிய தமிழன் என்ற மூத்தகுடி இனம் செய்யாத ஒன்றேயொன்று பிற இனங்களையோ மக்களையோ மற்ற தேசிய இனங்களை போல் சென்று கொன்றுகுவித்து ஆக்கிரமிக்கவில்லை!!!

படற ஒரு கொம்பிள்ளது  பறிதவித கொடிகளுக்கு இறக்கப்பட்டு தேரினை பரிசளித்த பாரியின் பரம்பரை இன்று வாழ ஒரு குடுசை கூட இல்லாமல் அம்மனமாய் இறந்தது.
"கோட்டை வாசல் கோபுரங்கள் தந்த மக்கள் செங்கரங்கள் கம்பி வலைக்கு பின்னே  கட்டப்பட்டு கதறுது"

"இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு யார் தான் நீதியல்லிப்பது?"

"நீதி  கிடைத்து என்ன பயன்? ! இழந்த உயிர்கள் திரும்புமோ, இழந்த தேசம் கிடைக்குமோ ?"

"இழந்த பெருமை மீட்டெடுக்க எழுந்து வருவோம் பொறுத்திரு! எம் சீற்றம் காணக்காத்திரு!!!!!"

-

இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்"???? - Seeman speech Vote for ADMK - 6 May 2009; ஈழம் மலர்வதற்க்குமுன் தமிழகத்திலுள்ள ௧௧௮ (118) ஏதிலிகளின் முகாம்கள் தகர்த்தெறியப் படட்டும்??? இறந்த மீனவர்களுக்கும், மாணவர்களுக்கும் நீதி கிடைக்கட்டும்?? பெற்றுத் தருமா நாம் திராவிடர் கட்சி??

அரசியல் வலிமையே அடிப்படை தேவை!!! தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும்!!! ஓட்டுப் பொறுக்கிகளை நம்ப வேண்டாம்!!!!!
http://www.youtube.com/watch?v=XRd6t9yjeUU