Showing posts with label தமிழகத்தின் மணல் திருட்டு. Show all posts
Showing posts with label தமிழகத்தின் மணல் திருட்டு. Show all posts

Friday, September 27, 2013

பல ஆண்டுகள் மறுசுலற்சியால் ஏற்ப்படும் ஆற்று மணலை எடுத்து விற்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்



ஆற்று மணலை எடுத்து விர்ப்பதல் நிலத்தடிநீர் குறையும்; அங்குள்ள அணைத்து வளங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்ப்படும்.

நமது தமிழர் தேசத்தின் மணல் அணைத்து மாநிலங்களுக்கும் கொள்ளையடிக்கப்படுகிறது. நமது தமிழினம் தன்னைத்தான் தமிழர் என்றுணர்த்து ஆரிய திராவிட எதிரிகளையும் மணல் கொள்ளையும் தடுக்க ஒன்றாக போராடவில்லையேனில் நாளைய தமிழினமே இல்லாமல் அழிந்து போகும்.

-புவிநன்